Jun 25, 2026
Thisaigal NewsYouTube
சிறப்பு செய்திகள்

எடிசன் அவார்ட்ஸ் டிக்கெட் விற்பனை துவக்கம்

Share:

பினாங்கு, பிப்.15-

17 ஆம் ஆண்டாக எடிசன் அவார்ட்ஸ் (Edison Awards) விருதளிப்பு விழா, வரும் ஏப்ரல் மாதம் 5 ஆம் தேதி பினாங்கு, Spice Arena அரங்கில் மாலை 5 மணி அளவில் நடைபெவிருக்கிறது.

இந்த மாபெரும் விருதளிப்பு விழாவில், 2024 ஆம் ஆண்டு வெளியீடு கண்ட திரைப்படங்களின் நடிகர்கள், நடிகைகள், இயக்குநனர்கள், இசையமைப்பாளர்கள், பின்னணி பாடகர்கள் உட்பட 33 பிரிவுகளில் திரை நட்சத்திரங்களுக்கு விருது வழங்கி கெளரவிக்கப்படவிருக்கிறது என்று Edison Awards விருது குழுத் தலைவர் J. செல்வகுமார் தெரிவித்துள்ளார்.

இந்நிகழ்விற்கான நுழைவு கட்டணம் மலேசியா ரிங்கிட் 99, 199, 299 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ள வேளையில், Platinum Table 6,000 ரிங்கிட், Gold Table 5,000 ரிங்கிட், Silver Table 3,000 ரிங்கிட் என விற்கப்பட உள்ளது.

V.I.P. க்குரிய 6 பேர் கொண்ட ஒரு Dinner Table -லில் உணவு பரிமாறப்படும் என்று செல்வகுமார் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வுக்கான டிக்கெட் விற்பனை தொடர்பான ஒப்பந்தத்தில் எடிசன் விருது குழு தலைவர் செல்வகுமாரும்,, MyTicket.Asia நிறுவனத்தின் தலைமை செயல்முறை Dirk Sass- சும் இரண்டு தினங்களுக்கு முன்பு கையெழுத்திட்டனர்.

இந்த மாபெரும் விருதளிப்பு விழாவிற்கான டிக்கெட் விற்பனை நாளை மறுநாள் பிப்ரவரி 17 ஆம் தேதி திங்கட்கிழமை பிற்பகல் 2 மணிக்கு தொடங்குகிறது என்றார் Dirk Sass.

விருதளிப்பு விழாவிற்கான நுழைவு சீட்டை www.myticket.asia என்ற இணையத்தில் பெற்றுக் கொள்ளலாம் என எடிசன் விருது குழு தலைவர் செல்வகுமார் தெரிவித்தார்.

Related News

50 பெண்களுக்கு தையல் நாயகி விருது! 90 வயது பெரியவர் கோவிந்தசாமிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!

50 பெண்களுக்கு தையல் நாயகி விருது! 90 வயது பெரியவர் கோவிந்தசாமிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!

20% விழுக்காட்டு இந்திய சமுதாயத்தினர் சிறைச்சாலையில் உள்ளனர்

20% விழுக்காட்டு இந்திய சமுதாயத்தினர் சிறைச்சாலையில் உள்ளனர்

"எழுத்தாண்மை ஏந்தல்" பெரு. அ. தமிழ்மணி பங்கேற்பில் பாலஸ்தீன உதவி நிதி வழங்கும் நிகழ்ச்சி

"எழுத்தாண்மை ஏந்தல்" பெரு. அ. தமிழ்மணி பங்கேற்பில் பாலஸ்தீன உதவி நிதி வழங்கும் நிகழ்ச்சி

மின்னியல் ஊடகத்தில்; இதழில் எழுதும் எழுத்தாளர்களும் உறுப்பினராகச் சேர்க்க அனுமதிக்கவேண்டும்.

மின்னியல் ஊடகத்தில்; இதழில் எழுதும் எழுத்தாளர்களும் உறுப்பினராகச் சேர்க்க அனுமதிக்கவேண்டும்.

மலேசிய இந்தியர்களுக்கு இரட்டிப்புப் பலன்  - ஆலயங்களுக்கு 6 மில்லியன் ரிங்கிட்; மாணவர்களுக்கு 8 மில்லியன் ரிங்கிட் - ஒதுக்கீடுகளை அறிவித்தார் அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணன்!

மலேசிய இந்தியர்களுக்கு இரட்டிப்புப் பலன் - ஆலயங்களுக்கு 6 மில்லியன் ரிங்கிட்; மாணவர்களுக்கு 8 மில்லியன் ரிங்கிட் - ஒதுக்கீடுகளை அறிவித்தார் அமைச்சர் டத்தோ ஶ்ரீ ரமணன்!

சமூகப் பாதுகாப்பை உறுதிச் செய்யும் மித்ரா: 253 இந்தியக் குடும்பங்களுக்கு 452 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான ‘சினார் சாஹாயா’ நிதியுதவி!

சமூகப் பாதுகாப்பை உறுதிச் செய்யும் மித்ரா: 253 இந்தியக் குடும்பங்களுக்கு 452 ஆயிரம் ரிங்கிட் மதிப்பிலான ‘சினார் சாஹாயா’ நிதியுதவி!