Oct 19, 2025
Thisaigal NewsYouTube
குழப்பத்தில் வீரரை மாற்றி எடுத்த பஞ்சாப் அணி.. அப்புறம் என்ன ஆச்சு தெரியுமா?
விளையாட்டு

குழப்பத்தில் வீரரை மாற்றி எடுத்த பஞ்சாப் அணி.. அப்புறம் என்ன ஆச்சு தெரியுமா?

Share:

ஐ.பி.எல். 2024 மினி ஏலத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி உரிமையாளர்களான பிரீத்தி ஜிந்தா மற்றும் நெஸ் வாடியா இந்திய அணியில் இடம்பெறாத சஷான்க் சிங்-ஐ வெற்றகரமாக ஏலத்தில் எடுத்தனர்.

ஏலத்தில் எடுத்த பிறகு இருவரும் குழப்பமுற்ற நிலையில் காணப்பட்டனர்.

நேற்று (டிசம்பர் 19) நடைபெற்ற ஏலத்தில் பஞ்சாப் அணி சஷான்க் சிங்-ஐ வாங்கும் திட்டத்தில் இல்லாதது தெரியவந்துள்ளது.

அணியில் வாங்க நினைக்காத வீரர் ஒருவரை பஞ்சாப் அணி வாங்கியதை புரிந்து கொண்ட ஏலதாரர் மல்லிகா சாகர் ஆச்சரியமுற்றார்.

Related News