Jul 29, 2026
Thisaigal NewsYouTube
ஃஎப்ஏஎம்மில் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் ஃபிஃபாவை எஸ்பிஆர்எம் தொடர்பு கொள்ளும்
விளையாட்டு

ஃஎப்ஏஎம்மில் ஊழல் குற்றச்சாட்டு தொடர்பில் ஃபிஃபாவை எஸ்பிஆர்எம் தொடர்பு கொள்ளும்

Share:

கோலாலம்பூர், செப்டம்பர்.27-

மலேசிய கால்பந்து சங்கத்தின் ஹரிமாவ் மலாயா தேசிய அணியில், 7 ஆட்டக்காரர்கள் சம்பந்தப்பட்ட ஆவணங்கள் போலியானவை என்று கூறப்படுவது தொடர்பில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் விசாரணை மேற்கொள்ளவிருக்கிறது என்று அதன் தலைமை ஆணையர் டான் ஶ்ரீ அஸாம் பாக்கி தெரிவித்தார்.

இந்த குற்றச்சாட்டு தொடர்பில் மேல் விபரங்களைப் பெறும் பொருட்டு அனைத்துலக கால்பந்து சம்மேளனமான FIFA-வுடன் தொடர்பு கொண்டு தேவையான விளக்கங்களைப் பெறுமாறு எஸ்பிஆர்எம்மின் தலைமை விசாரணை இயக்குநர் ஸைனுல் டாருஸ் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக அஸாம் பாக்கி விளக்கினார்.

கால்பந்து துறையில் நிகழ்ந்துள்ளதாகக் கூறப்படும் இந்த ஊழல் குறித்து விசாரணை செய்வதற்கு எஸ்பிஆர்எம்மிற்கு அதிகாரம் உள்ளதா? என்பது குறித்து FIFA- வழி விளக்கம் பெறப்படும் என்று அஸாம் பாக்கி குறிப்பிட்டார்.

Related News

சுகமா மற்றும் பரா சுகமா விளையாட்டு வீரர்களுக்குச் சமமான ஊக்கத்தொகை வழங்கப்படும் - சிலாங்கூர் மந்திரி பெசார் அறிவிப்பு

சுகமா மற்றும் பரா சுகமா விளையாட்டு வீரர்களுக்குச் சமமான ஊக்கத்தொகை வழங்கப்படும் - சிலாங்கூர் மந்திரி பெசார் அறிவிப்பு

டாட்டன்ஹாம் அணியை மீட்க 'உணர்வுடன் கூடிய அர்ப்பணிப்பு' தேவை - பயிற்சியாளர் ராபர்டோ டி ஜெர்பி வலியுறுத்தல்

டாட்டன்ஹாம் அணியை மீட்க 'உணர்வுடன் கூடிய அர்ப்பணிப்பு' தேவை - பயிற்சியாளர் ராபர்டோ டி ஜெர்பி வலியுறுத்தல்

59 வயதில் கோல் அடித்து சாதனை படைத்த ஜப்பான் கால்பந்து ஜாம்பவான் கசுயோஷி மியூரா

59 வயதில் கோல் அடித்து சாதனை படைத்த ஜப்பான் கால்பந்து ஜாம்பவான் கசுயோஷி மியூரா

ஐந்தாவது முறை டூர் டி பிரான்ஸ் சிகரம்: வாழ்க்கையின் சிறிய மகிழ்ச்சிகளில் கவனம் செலுத்தப் போவதாகப் புகசார் அறிவிப்பு

ஐந்தாவது முறை டூர் டி பிரான்ஸ் சிகரம்: வாழ்க்கையின் சிறிய மகிழ்ச்சிகளில் கவனம் செலுத்தப் போவதாகப் புகசார் அறிவிப்பு

ஹங்கேரிய கிராண்ட் பிரிக்ஸ்: நோரிஸ் அபார வெற்றி

ஹங்கேரிய கிராண்ட் பிரிக்ஸ்: நோரிஸ் அபார வெற்றி

சிப்பாங் சர்வதேச சுற்றுப்பாதையில் மீண்டும் ஃபார்முலா 1: பிரதமர் அன்வார் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சிப்பாங் சர்வதேச சுற்றுப்பாதையில் மீண்டும் ஃபார்முலா 1: பிரதமர் அன்வார் அதிகாரப்பூர்வ அறிவிப்பு