Oct 19, 2025
Thisaigal NewsYouTube
மீண்டும் களம் காணும் ஜாம்பவான்கள்.. சச்சின்- யுவராஜ் சிங் அணிகள் மோதல்
விளையாட்டு

மீண்டும் களம் காணும் ஜாம்பவான்கள்.. சச்சின்- யுவராஜ் சிங் அணிகள் மோதல்

Share:

கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் தற்போது மீண்டும் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்க உள்ளார்.

சச்சின் டெண்டுல்கர் கடந்த 2013-ம் ஆண்டு சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்.

அதிலிருந்து எப்போதாவது சமூக சேவை மற்றும் தொண்டு நிறுவனம் தொடர்பான கிரிக்கெட் போட்டியில் பங்கேற்பது உண்டு.

கொரோனா காலகட்டத்தில் சாலை பாதுகாப்பு தொடர்பான கிரிக்கெட் போட்டியில் சச்சின் பங்கேற்று வந்தார்.

Related News