Jul 29, 2026
Thisaigal NewsYouTube
இறுதியாட்டத்தில் தோல்வியுற்றார் ஜஸ்டின்
விளையாட்டு

இறுதியாட்டத்தில் தோல்வியுற்றார் ஜஸ்டின்

Share:

கோலாலம்பூர், ஆகஸ்ட்.03-

நாட்டின் ஆடவர் ஒற்றையர் பிரிவு வீரர் ஜஸ்டின் ஹோ, மக்காவ் பொது பூப்பந்து போட்டியின் இறுதியாட்டத்தில் தோல்வி கண்டார். உலகத் தர வரிசையில் 45 ஆவது இடத்தில் இருக்கும் ஜஸ்டின், முதல் செட்டில் கடுமையான போராட்டத்தை வெளிப்படுத்தினார். ஆனால் இந்தோனேசிய வீரர் அல்வி ஃபர்ஹானிடம் அவர் தோல்வியை ஒப்புக் கொள்ள வேண்டியிருந்தது. அல்வி, 54 நிமிடங்களில் 21-15, 21-5 என்ற நேரடி செட்டில் வெற்றி பெற்றார்.

இந்தத் தோல்வியின் மூலம் ஜஸ்டின் உலகப் பூப்பந்து சம்மேளனத் தொடரில் தனது முதல் பட்டத்தை வெல்வதன் மூலம் தனிப்பட்ட வரலாற்றை உருவாக்கும் சிறந்த வாய்ப்பை இழந்தார். ஆனால் முதல் முறையாக சூப்பர் 300 போட்டியின் இறுதியாட்டத்தை எட்டிய அவரது சாதனை இதுவரையிலான அவரது சிறந்த அடைவு நிலையாகக் கருதப்படுகிறது.

வெற்றியாளரான அல்வி US$27,750 (RM118,688) ரொக்கப் பரிசைப் பெற்றார். இரண்டாம் இடத்தை வென்ற ஜஸ்டின், US$14,060 (RM60,135) பரிசுத் தொகையைப் பெற்றார்.

Related News

சுகமா மற்றும் பரா சுகமா விளையாட்டு வீரர்களுக்குச் சமமான ஊக்கத்தொகை வழங்கப்படும் - சிலாங்கூர் மந்திரி பெசார் அறிவிப்பு

சுகமா மற்றும் பரா சுகமா விளையாட்டு வீரர்களுக்குச் சமமான ஊக்கத்தொகை வழங்கப்படும் - சிலாங்கூர் மந்திரி பெசார் அறிவிப்பு

டாட்டன்ஹாம் அணியை மீட்க 'உணர்வுடன் கூடிய அர்ப்பணிப்பு' தேவை - பயிற்சியாளர் ராபர்டோ டி ஜெர்பி வலியுறுத்தல்

டாட்டன்ஹாம் அணியை மீட்க 'உணர்வுடன் கூடிய அர்ப்பணிப்பு' தேவை - பயிற்சியாளர் ராபர்டோ டி ஜெர்பி வலியுறுத்தல்

59 வயதில் கோல் அடித்து சாதனை படைத்த ஜப்பான் கால்பந்து ஜாம்பவான் கசுயோஷி மியூரா

59 வயதில் கோல் அடித்து சாதனை படைத்த ஜப்பான் கால்பந்து ஜாம்பவான் கசுயோஷி மியூரா

ஐந்தாவது முறை டூர் டி பிரான்ஸ் சிகரம்: வாழ்க்கையின் சிறிய மகிழ்ச்சிகளில் கவனம் செலுத்தப் போவதாகப் புகசார் அறிவிப்பு

ஐந்தாவது முறை டூர் டி பிரான்ஸ் சிகரம்: வாழ்க்கையின் சிறிய மகிழ்ச்சிகளில் கவனம் செலுத்தப் போவதாகப் புகசார் அறிவிப்பு

ஹங்கேரிய கிராண்ட் பிரிக்ஸ்: நோரிஸ் அபார வெற்றி

ஹங்கேரிய கிராண்ட் பிரிக்ஸ்: நோரிஸ் அபார வெற்றி

சிப்பாங் சர்வதேச சுற்றுப்பாதையில் மீண்டும் ஃபார்முலா 1: பிரதமர் அன்வார் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சிப்பாங் சர்வதேச சுற்றுப்பாதையில் மீண்டும் ஃபார்முலா 1: பிரதமர் அன்வார் அதிகாரப்பூர்வ அறிவிப்பு