Jul 29, 2026
Thisaigal NewsYouTube
உலகத் தர வரிசையில் ஆறாம் இடத்தைப் பிடித்தார் சிவசங்கரி
விளையாட்டு

உலகத் தர வரிசையில் ஆறாம் இடத்தைப் பிடித்தார் சிவசங்கரி

Share:

கோலாலம்பூர், அக்டோபர்.22-

தேசியத் தாரகை எஸ். சிவசங்கரி உலகத் தர வரிசையில் ஆறாம் இடத்தைப் பிடித்துள்ளார். அமெரிக்க பொது ஸ்குவாஷ் போட்டியில் தொடக்கக் கட்டத்திலேயே வெளியேறினாலும், அவர் இரு இடங்கள் முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது. 26 வயதான சிவசங்கரி இதுவரை பதிவு செய்துள்ள மிக உயரிய நிலை அதுவாகும்.

இதனிடையே நாட்டின் மற்றொரு வீராங்கனையான ரேச்சல் ஆர்னால்ட், ஓரிடம் முன்னேறி 19 ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளார். ஆடவர் பிரிவில் தேசிய வீரர் ங் இயேன் யோவ், 12 ஆவது இடத்தைத் தக்க வைத்துக் கொண்டுள்ளார்.

Related News

சுகமா மற்றும் பரா சுகமா விளையாட்டு வீரர்களுக்குச் சமமான ஊக்கத்தொகை வழங்கப்படும் - சிலாங்கூர் மந்திரி பெசார் அறிவிப்பு

சுகமா மற்றும் பரா சுகமா விளையாட்டு வீரர்களுக்குச் சமமான ஊக்கத்தொகை வழங்கப்படும் - சிலாங்கூர் மந்திரி பெசார் அறிவிப்பு

டாட்டன்ஹாம் அணியை மீட்க 'உணர்வுடன் கூடிய அர்ப்பணிப்பு' தேவை - பயிற்சியாளர் ராபர்டோ டி ஜெர்பி வலியுறுத்தல்

டாட்டன்ஹாம் அணியை மீட்க 'உணர்வுடன் கூடிய அர்ப்பணிப்பு' தேவை - பயிற்சியாளர் ராபர்டோ டி ஜெர்பி வலியுறுத்தல்

59 வயதில் கோல் அடித்து சாதனை படைத்த ஜப்பான் கால்பந்து ஜாம்பவான் கசுயோஷி மியூரா

59 வயதில் கோல் அடித்து சாதனை படைத்த ஜப்பான் கால்பந்து ஜாம்பவான் கசுயோஷி மியூரா

ஐந்தாவது முறை டூர் டி பிரான்ஸ் சிகரம்: வாழ்க்கையின் சிறிய மகிழ்ச்சிகளில் கவனம் செலுத்தப் போவதாகப் புகசார் அறிவிப்பு

ஐந்தாவது முறை டூர் டி பிரான்ஸ் சிகரம்: வாழ்க்கையின் சிறிய மகிழ்ச்சிகளில் கவனம் செலுத்தப் போவதாகப் புகசார் அறிவிப்பு

ஹங்கேரிய கிராண்ட் பிரிக்ஸ்: நோரிஸ் அபார வெற்றி

ஹங்கேரிய கிராண்ட் பிரிக்ஸ்: நோரிஸ் அபார வெற்றி

சிப்பாங் சர்வதேச சுற்றுப்பாதையில் மீண்டும் ஃபார்முலா 1: பிரதமர் அன்வார் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சிப்பாங் சர்வதேச சுற்றுப்பாதையில் மீண்டும் ஃபார்முலா 1: பிரதமர் அன்வார் அதிகாரப்பூர்வ அறிவிப்பு