Jul 29, 2026
Thisaigal NewsYouTube
குத்துச் சண்டைக்கு 15 வயதுக்கு கீழ்பட்டவர்களைப் பயன்படுத்தத் தடை
விளையாட்டு

குத்துச் சண்டைக்கு 15 வயதுக்கு கீழ்பட்டவர்களைப் பயன்படுத்தத் தடை

Share:

கோலாலம்பூர், நவம்பர்.07-

பாதுகாப்பு அம்சங்கள் இல்லாத நிலையில் கால்களையும், கைகளையும் பயன்படுத்தி நடைபெறும் குத்துச் சண்டைப் போட்டிகளுக்கு 15 வயதுக்குக் கீழ்ப்பட்டவர்கள் பயன்படுத்தப்படுவதற்கு இளைஞர், விளையாட்டுத்துறை அமைச்சு தடை விதித்தது.

இத்தகைய குத்துச் சண்டைகளை ஏற்பாடு செய்கின்ற அனைத்து ஏற்பாட்டாளர்களும் இளைஞர், விளையாட்டுத்துறை அமைச்சு நிர்ணயித்துள்ள விதிமுறைகளைப் பின்பற்றுமாறு அதன் அமைச்சர் ஹான்னா இயோ கேட்டுக் கொண்டார்.

இந்த புதிய விதிமுறை இன்று முதல் அமலுக்கு வருவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

MMA, Muay Thai, Kickboxing மற்றும் மல்யுத்தம் போன்ற குத்துச் சண்டைப் போட்டிகளுக்கு 15 வயதுக்கும் கீழ்ப்பட்டவர்களைப் பயன்படுத்துவதற்கு 1997 ஆம் ஆண்டு விளையாட்டு மேம்பாட்டுச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட தேசிய விளையாட்டு சங்கம், மாநில விளையாட்டு சங்கம் ஆகியவற்றுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் ஹான்னா இயோ தெரிவித்தார்.

Related News

சுகமா மற்றும் பரா சுகமா விளையாட்டு வீரர்களுக்குச் சமமான ஊக்கத்தொகை வழங்கப்படும் - சிலாங்கூர் மந்திரி பெசார் அறிவிப்பு

சுகமா மற்றும் பரா சுகமா விளையாட்டு வீரர்களுக்குச் சமமான ஊக்கத்தொகை வழங்கப்படும் - சிலாங்கூர் மந்திரி பெசார் அறிவிப்பு

டாட்டன்ஹாம் அணியை மீட்க 'உணர்வுடன் கூடிய அர்ப்பணிப்பு' தேவை - பயிற்சியாளர் ராபர்டோ டி ஜெர்பி வலியுறுத்தல்

டாட்டன்ஹாம் அணியை மீட்க 'உணர்வுடன் கூடிய அர்ப்பணிப்பு' தேவை - பயிற்சியாளர் ராபர்டோ டி ஜெர்பி வலியுறுத்தல்

59 வயதில் கோல் அடித்து சாதனை படைத்த ஜப்பான் கால்பந்து ஜாம்பவான் கசுயோஷி மியூரா

59 வயதில் கோல் அடித்து சாதனை படைத்த ஜப்பான் கால்பந்து ஜாம்பவான் கசுயோஷி மியூரா

ஐந்தாவது முறை டூர் டி பிரான்ஸ் சிகரம்: வாழ்க்கையின் சிறிய மகிழ்ச்சிகளில் கவனம் செலுத்தப் போவதாகப் புகசார் அறிவிப்பு

ஐந்தாவது முறை டூர் டி பிரான்ஸ் சிகரம்: வாழ்க்கையின் சிறிய மகிழ்ச்சிகளில் கவனம் செலுத்தப் போவதாகப் புகசார் அறிவிப்பு

ஹங்கேரிய கிராண்ட் பிரிக்ஸ்: நோரிஸ் அபார வெற்றி

ஹங்கேரிய கிராண்ட் பிரிக்ஸ்: நோரிஸ் அபார வெற்றி

சிப்பாங் சர்வதேச சுற்றுப்பாதையில் மீண்டும் ஃபார்முலா 1: பிரதமர் அன்வார் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சிப்பாங் சர்வதேச சுற்றுப்பாதையில் மீண்டும் ஃபார்முலா 1: பிரதமர் அன்வார் அதிகாரப்பூர்வ அறிவிப்பு