அர்ஜெண்டினாவின் நட்சத்திர கால்பந்து வீரரான லியோனல் மெஸ்ஸி பிஎஸ்ஜி கிளப்பில் இருந்து விலகியதை அந்த அணியின் பயிற்சியாளர் கிறிஸ்டோப் கால்டியர் உறுதிபடுத்தியதைத் தொடர்ந்து, சவூதி அணியின் அல் - ஹிலால் அணிக்காக மெஸ்ஸி களமிறங்க உள்ளதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. ஆண்டுக்கு 500 பில்லியன் பவுண்டு என இரண்டு ஆண்டுகளுக்கு மெஸ்ஸியை அல் - ஹிலால் அணி ஒப்பந்தம் செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

Related News

தமிழ்ப்பள்ளிகளுக்கான கபடிப் போட்டியில் சிலாங்கூர் வாகை சூடியது

ஹாங்காங் ஸ்குவாஷ் விளையாட்டுப் போட்டி இறுதியாட்டத்தில் சிவசங்கரி தோல்வி

விளையாட்டுத்துறை ஊடகவியலாளர் தாக்கப்பட்ட சம்பவம்: ஆடவர் மீது குற்றச்சாட்டு

விளையாட்டுத்துறை செய்தியாளரைத் தவறுதலாகத் தாக்கியிருக்கலாம்

7 பாரம்பரிய ஆட்டக்காரர்களின் இரட்டை குடியுரிமைக் கடப்பிதழ்கள்: உள்துறை அமைச்சு தெளிவுபடுத்த வேண்டும்


