அர்ஜெண்டினாவின் நட்சத்திர கால்பந்து வீரரான லியோனல் மெஸ்ஸி பிஎஸ்ஜி கிளப்பில் இருந்து விலகியதை அந்த அணியின் பயிற்சியாளர் கிறிஸ்டோப் கால்டியர் உறுதிபடுத்தியதைத் தொடர்ந்து, சவூதி அணியின் அல் - ஹிலால் அணிக்காக மெஸ்ஸி களமிறங்க உள்ளதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. ஆண்டுக்கு 500 பில்லியன் பவுண்டு என இரண்டு ஆண்டுகளுக்கு மெஸ்ஸியை அல் - ஹிலால் அணி ஒப்பந்தம் செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

Related News

தேசிய ஹாக்கி ஜாம்பவான் ஆர். ராமகிருஷ்ணன் காலமானார்

வுஷூ வீராங்கனை ஜஸ்மினுக்கு அங்கீகாரம்

ஹரிமாவ் மலாயா பாரம்பரிய வீரர்களுக்கு எதிராக ஃபிபாவிடம் புகாரா? - இந்தோனேசிய அமைச்சர் மறுப்பு

ராகான் மூடா கழகத்திற்காக 1.11 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டுள்ளது

டி20 உலகக் கிண்ணம்: பாகிஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா வெற்றி


