தற்போது நடைபெற்று வரும் நான்கு வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் போட்டியின் 4-வது சுற்று ஆட்டத்தில் பெலாரஸ் வீராங்கனை அரினா சபலென்கா, அமெரிக்க வீராங்கனை ஸ்லோனி ஸ்டீபன்சுடன் மோதினார். இதில் சபலென்கா 7-6, 6-4 என்ற செட் கணக்கில் வென்று காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார். அவர் காலிறுதியில் உக்ரைன் வீராங்கனை எலினா ஸ்விடோலினாவை சந்திக உள்ளார்.

Related News

34 ஆண்டு கால ஏக்கத்தைத் தீர்த்தது மலேசிய சேப்பாக் தக்ராவ் அணி: தாய்லாந்தின் ஆதிக்கம் தகர்ந்தது!

இந்தியாவில் மெஸ்ஸி

சீ விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்றார் சி. ஷாமலாராணி

தாய்லாந்து – கம்போடியா எல்லையில் போர் பதற்றம்: சீ விளையாட்டாளர்கள் கவலையடையத் தேவையில்லை – வெளியுறவு அமைச்சு

சீ போட்டி: வெள்ளிப் பதக்கம் வென்றது மலேசியா


