Jul 29, 2026
Thisaigal NewsYouTube
ஊடகவியலாளர் தாக்கப்பட்டது: தனிப்பட்ட விரோதம் காரணமாக இருக்கலாம்
விளையாட்டு

ஊடகவியலாளர் தாக்கப்பட்டது: தனிப்பட்ட விரோதம் காரணமாக இருக்கலாம்

Share:

கோலாலம்பூர், நவம்பர்.26-

விளையாட்டுத்துறை ஊடகவிலாளர் ஹரேஷ் டியோல் தாக்கப்பட்ட சம்பவத்திற்கு தனிப்பட்ட விரோதம் காரணமாக இருக்கக்கூடும் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

செய்தித் துறை தொடர்பாக இந்தத் தாக்குதல் நடந்ததாகக் கூறப்பட்டாலும் பின்னணியில் தனிப்பட்ட விரோதம் காரணமாக இருக்கக்கூடும் என்று சந்தேகிக்கப்படுவதாக பிரிக்பீல்ட்ஸ் மாவட்ட போலீஸ் தலைவர் ஹூ சாங் ஹூக் தெரிவித்தார்.

நேற்று அந்த ஊடகவியலாளர் தாக்கப்பட்டது தொடர்பில் போலீசார் இரண்டு நபர்களைக் கைது செய்துள்ளனர். இவ்விவகாரம் இன்னமும் விசாரணையில் உள்ளது. விசாரணைக்கு இடையூறு ஏற்படுத்தக்கூடிய ஆருடங்கள் வேண்டாம் என்று அவர் அறிவுறுத்தினார்.

Related News

சுகமா மற்றும் பரா சுகமா விளையாட்டு வீரர்களுக்குச் சமமான ஊக்கத்தொகை வழங்கப்படும் - சிலாங்கூர் மந்திரி பெசார் அறிவிப்பு

சுகமா மற்றும் பரா சுகமா விளையாட்டு வீரர்களுக்குச் சமமான ஊக்கத்தொகை வழங்கப்படும் - சிலாங்கூர் மந்திரி பெசார் அறிவிப்பு

டாட்டன்ஹாம் அணியை மீட்க 'உணர்வுடன் கூடிய அர்ப்பணிப்பு' தேவை - பயிற்சியாளர் ராபர்டோ டி ஜெர்பி வலியுறுத்தல்

டாட்டன்ஹாம் அணியை மீட்க 'உணர்வுடன் கூடிய அர்ப்பணிப்பு' தேவை - பயிற்சியாளர் ராபர்டோ டி ஜெர்பி வலியுறுத்தல்

59 வயதில் கோல் அடித்து சாதனை படைத்த ஜப்பான் கால்பந்து ஜாம்பவான் கசுயோஷி மியூரா

59 வயதில் கோல் அடித்து சாதனை படைத்த ஜப்பான் கால்பந்து ஜாம்பவான் கசுயோஷி மியூரா

ஐந்தாவது முறை டூர் டி பிரான்ஸ் சிகரம்: வாழ்க்கையின் சிறிய மகிழ்ச்சிகளில் கவனம் செலுத்தப் போவதாகப் புகசார் அறிவிப்பு

ஐந்தாவது முறை டூர் டி பிரான்ஸ் சிகரம்: வாழ்க்கையின் சிறிய மகிழ்ச்சிகளில் கவனம் செலுத்தப் போவதாகப் புகசார் அறிவிப்பு

ஹங்கேரிய கிராண்ட் பிரிக்ஸ்: நோரிஸ் அபார வெற்றி

ஹங்கேரிய கிராண்ட் பிரிக்ஸ்: நோரிஸ் அபார வெற்றி

சிப்பாங் சர்வதேச சுற்றுப்பாதையில் மீண்டும் ஃபார்முலா 1: பிரதமர் அன்வார் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சிப்பாங் சர்வதேச சுற்றுப்பாதையில் மீண்டும் ஃபார்முலா 1: பிரதமர் அன்வார் அதிகாரப்பூர்வ அறிவிப்பு