Oct 19, 2025
Thisaigal NewsYouTube
துபாயில் நடக்கிறது: ஐ.பி.எல். வீரர்கள் நாளை ஏலம்- அதிக விலைக்கு போவது யார்?
விளையாட்டு

துபாயில் நடக்கிறது: ஐ.பி.எல். வீரர்கள் நாளை ஏலம்- அதிக விலைக்கு போவது யார்?

Share:

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 2008-ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இதுவரை 16 சீசன்கள் முடிந்துள்ளது.

17-வது ஐ.பி.எல். போட்டி அடுத்த ஆண்டு மார்ச் 23-ந்தேதி முதல் மே 29-ந்தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக ஒவ்வொரு அணியும் தங்களது விடுவிக்கப்பட்ட

வீரர்கள் விவரத்தை ஏற்கனவே அறிவித்துவிட்டன.

இதேபோல டிரேடிங் முறையில் வீரர்களை அணிகள் தங்களுக்குள் மாற்றிக் கொண்டனர்.

குஜராத் டைட்டன்சை சேர்ந்த ஹர்திக் பாண்ட்யா மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மாற்றப்பட்டார்.

Related News