Jul 29, 2026
Thisaigal NewsYouTube
ஊடகவியலாளர் தாக்கப்பட்ட சம்பவம்: இரண்டு நபர்கள் கைது
விளையாட்டு

ஊடகவியலாளர் தாக்கப்பட்ட சம்பவம்: இரண்டு நபர்கள் கைது

Share:

கோலாலம்பூர், நவம்பர்.26-

விளையாட்டுத்துறை ஊடகவியலாளர் ஹரேஷ் டியோல் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் போலீசார் இருவரைக் கைது செய்துள்ளனர்.

நேற்று இரவு கைது செய்யப்பட்ட அந்த இருவர், இன்று கோலாலம்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டு, மூன்று நாள் தடுப்புக் காவலுக்கான அனுமதி பெறப்பட்டதாக பிரிக்பீல்ட்ஸ் மாவட்ட போலீஸ் தலைவர் ஹூ சாங் ஹூக் தெரிவித்தார்.

30 வயது மதிக்கத்தக்க அந்த இரண்டு நபர்கள் வேலையற்றவர்கள் என்று குறிப்பிட்ட ஹூ சாங் ஹூக், இந்தத் தாக்குதலுக்கான பின்னணி காரணங்கள் ஆராயப்பட்டு வருவதாகக் குறிப்பிட்டார்.

SAM- மின் உறுப்பினரான ஹரேஷ் டியோல், நேற்று மாலை 3.30 மணியளவில் அடையாளம் தெரியாத இரு நபர்களால் தாக்கப்பட்டு சொற்ப காயங்களுக்கு ஆளாகினார். இது குறித்து அவர் போலீசில் புகார் செய்துள்ளார்.

Related News

சுகமா மற்றும் பரா சுகமா விளையாட்டு வீரர்களுக்குச் சமமான ஊக்கத்தொகை வழங்கப்படும் - சிலாங்கூர் மந்திரி பெசார் அறிவிப்பு

சுகமா மற்றும் பரா சுகமா விளையாட்டு வீரர்களுக்குச் சமமான ஊக்கத்தொகை வழங்கப்படும் - சிலாங்கூர் மந்திரி பெசார் அறிவிப்பு

டாட்டன்ஹாம் அணியை மீட்க 'உணர்வுடன் கூடிய அர்ப்பணிப்பு' தேவை - பயிற்சியாளர் ராபர்டோ டி ஜெர்பி வலியுறுத்தல்

டாட்டன்ஹாம் அணியை மீட்க 'உணர்வுடன் கூடிய அர்ப்பணிப்பு' தேவை - பயிற்சியாளர் ராபர்டோ டி ஜெர்பி வலியுறுத்தல்

59 வயதில் கோல் அடித்து சாதனை படைத்த ஜப்பான் கால்பந்து ஜாம்பவான் கசுயோஷி மியூரா

59 வயதில் கோல் அடித்து சாதனை படைத்த ஜப்பான் கால்பந்து ஜாம்பவான் கசுயோஷி மியூரா

ஐந்தாவது முறை டூர் டி பிரான்ஸ் சிகரம்: வாழ்க்கையின் சிறிய மகிழ்ச்சிகளில் கவனம் செலுத்தப் போவதாகப் புகசார் அறிவிப்பு

ஐந்தாவது முறை டூர் டி பிரான்ஸ் சிகரம்: வாழ்க்கையின் சிறிய மகிழ்ச்சிகளில் கவனம் செலுத்தப் போவதாகப் புகசார் அறிவிப்பு

ஹங்கேரிய கிராண்ட் பிரிக்ஸ்: நோரிஸ் அபார வெற்றி

ஹங்கேரிய கிராண்ட் பிரிக்ஸ்: நோரிஸ் அபார வெற்றி

சிப்பாங் சர்வதேச சுற்றுப்பாதையில் மீண்டும் ஃபார்முலா 1: பிரதமர் அன்வார் அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சிப்பாங் சர்வதேச சுற்றுப்பாதையில் மீண்டும் ஃபார்முலா 1: பிரதமர் அன்வார் அதிகாரப்பூர்வ அறிவிப்பு