Aug 13, 2026
Thisaigal NewsYouTube
ஸ்கார்பரோ சோல் அருகே பிலிப்பைன்ஸ் கப்பல்கள் மீது சீனா தண்ணீர் பீய்ச்சி அடித்துத் தாக்குதல்
உலகச் செய்திகள்

ஸ்கார்பரோ சோல் அருகே பிலிப்பைன்ஸ் கப்பல்கள் மீது சீனா தண்ணீர் பீய்ச்சி அடித்துத் தாக்குதல்

Share:

ஸ்கார்பரோ சோல் தீவுப் பகுதிக்கு அருகில் பிலிப்பைன்ஸ் நாட்டுக்குச் சொந்தமான மீன்வள மற்றும் கடற்கடை ரோந்து கப்பல்கள் மீது சீனக் கடற்கடையினர் தண்ணீர் பீய்ச்சி அடித்துத் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

சர்ச்சைக்குரிய தென் சீனக் கடலில் பிலிப்பைன்ஸ் மீனவர்களுக்கு எரிபொருள் மற்றும் உதவிகளை வழங்குவதற்காகச் சென்ற கப்பல்களைத் தடுத்து நிறுத்தும் நோக்கில் இந்த ஆபத்தான நடவடிக்கையைச் சீனா மேற்கொண்டுள்ளதாகப் பிலிப்பைன்ஸ் குற்றம்சாட்டியுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையே கடந்த சில நாட்களாகத் தொடர்ந்து மோதல்கள் அதிகரித்து வரும் நிலையில், ஆசியான் மாநாடு நடைபெற்றுவரும் வேளையில் இந்தச் சம்பவம் அரங்கேறியுள்ளது பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related News

இந்தோனேஷியாவில் பயங்கரமான காட்டு தீ பரவுதல் : பள்ளிகள் மூடல்

இந்தோனேஷியாவில் பயங்கரமான காட்டு தீ பரவுதல் : பள்ளிகள் மூடல்

கொலம்பியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 164 பேர் பலி; மீட்புப் பணிகள் தீவிரம்

கொலம்பியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 164 பேர் பலி; மீட்புப் பணிகள் தீவிரம்

பாங்காக் பள்ளி துப்பாக்கிச் சூடு: குற்றம்சாட்டப்பட்ட 14 வயது சிறுவன் துப்பாக்கி பயன்பாட்டில் முன்பே ஆர்வம்

பாங்காக் பள்ளி துப்பாக்கிச் சூடு: குற்றம்சாட்டப்பட்ட 14 வயது சிறுவன் துப்பாக்கி பயன்பாட்டில் முன்பே ஆர்வம்

சிங்கப்பூரில் 10 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருள் கடத்தல் முயற்சி – 22 வயது மலேசியர் கைது

சிங்கப்பூரில் 10 கிலோவுக்கும் அதிகமான போதைப்பொருள் கடத்தல் முயற்சி – 22 வயது மலேசியர் கைது

தோக்கியோவில் பேரங்காடி மையத்தில் பயங்கர நிலநடுக்கம்:  பணத்தை பாதுகாக்க சென்ற  2 பெண் பணியாளர் பெண்கள் உயிரிழப்பு

தோக்கியோவில் பேரங்காடி மையத்தில் பயங்கர நிலநடுக்கம்: பணத்தை பாதுகாக்க சென்ற 2 பெண் பணியாளர் பெண்கள் உயிரிழப்பு

ஜப்பானை உலுக்கும் கடும் வெப்பம்: தோக்கியோ மிருகக்காட்சிசாலையில் 3 சிங்கங்கள் பரிதாப பலி; 43,000 பேர் பாதிப்பு

ஜப்பானை உலுக்கும் கடும் வெப்பம்: தோக்கியோ மிருகக்காட்சிசாலையில் 3 சிங்கங்கள் பரிதாப பலி; 43,000 பேர் பாதிப்பு