Jun 17, 2026
Thisaigal NewsYouTube
ரஷ்யாவில் மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்
உலகச் செய்திகள்

ரஷ்யாவில் மீண்டும் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

Share:

மாஸ்கோ, ஆகஸ்ட்.05-

ரஷ்யாவில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரஷ்யாவின் கம்சட்கா பகுதியில் கடந்த சில நாட்களாக தொடர்ச்சியாக நில நடுக்கங்கள் ஏற்பட்டு வருகின்றன. தொடரும் இந்த சக்தி வாய்ந்த நிலநடுக்கங்களின் எதிரொலியாக, சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

மேலும் 600 ஆண்டுகளாக குமுறாமல் இருந்த கிராஷெனின்னிகோவ் எரிமலை வெடித்துச் சிதறியது. நிலநடுக்கத்தின் பின் அதிர்வே எரிமலை வெடிக்கக் காரணம் என்று வல்லுநர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், 6 நாட்கள் கழித்து கம்சட்கா பகுதியில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. அது ரிக்டர் அளவுகோலில் 6 ஆக பதிவாகி உள்ளது.

நிலநடுக்கத்தினால் ஏதேனும் பாதிப்புகள், உயிரிழப்புகள் ஏற்பட்டு உள்ளதா என்பது பற்றிய எந்த தகவல்களும் இதுவரை வெளியாகவில்லை. சுனாமி அறிவிப்பு வெளியிடப்பட்டதா என்ற விவரங்களும் வெளியாகவில்லை.

Related News

சுற்றுலாப் படகு விபத்தில் 26 பேர் பலியான விவகாரம்: நிறுவனத் தலைவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு

சுற்றுலாப் படகு விபத்தில் 26 பேர் பலியான விவகாரம்: நிறுவனத் தலைவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு

அதிகரித்து வரும் உலகளாவிய கடன் ஆபத்துகளை எதிர்கொள்ள ஜி7 அமைப்பு கூட்டு முயற்சி

அதிகரித்து வரும் உலகளாவிய கடன் ஆபத்துகளை எதிர்கொள்ள ஜி7 அமைப்பு கூட்டு முயற்சி

பூனை இறைச்சி கடத்தல் கும்பலிடமிருந்து 400 பூனைகள் மீட்பு: வியட்நாம் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை

பூனை இறைச்சி கடத்தல் கும்பலிடமிருந்து 400 பூனைகள் மீட்பு: வியட்நாம் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை

ஹார்முஸ் நீரிணையில் கடல்சார் சேவை கட்டணம் வசூலிக்க ஈரான் திட்டம்: அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தத்தில் உலக நாடுகள் சந்தேகம்

ஹார்முஸ் நீரிணையில் கடல்சார் சேவை கட்டணம் வசூலிக்க ஈரான் திட்டம்: அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தத்தில் உலக நாடுகள் சந்தேகம்

பதினாறு வயதிற்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு முற்றிலுமாகத் தடை

பதினாறு வயதிற்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு முற்றிலுமாகத் தடை

ஜி7 எதிர்ப்புப் பேரணியில் வன்முறை: கண்ணீர்ப்புகை வீசி போலீஸார் நடவடிக்கை

ஜி7 எதிர்ப்புப் பேரணியில் வன்முறை: கண்ணீர்ப்புகை வீசி போலீஸார் நடவடிக்கை