Mar 12, 2026
Thisaigal NewsYouTube
ரஷியாவின் அறிவிப்பால் பாபா வங்காவின் கணிப்பு உண்மையாக போகிறதா? அதிர்ச்சியில் உலகநாடுகள்
உலகச் செய்திகள்

ரஷியாவின் அறிவிப்பால் பாபா வங்காவின் கணிப்பு உண்மையாக போகிறதா? அதிர்ச்சியில் உலகநாடுகள்

Share:

உக்ரைன் மீது ரஷியா போர் நடத்தி வரும் நிலையில், உக்ரைனின் அண்டை நாடான பெலாரஸ் அதிபருடன், புதின் ஆலோசனை நடத்தினார். பெலாரஸ் நாட்டில் அணு ஆயுதங்களை வைப்பதற்கான கட்டமைப்புகள் ஜூலை மாத தொடக்கத்தில் நிறைவு பெறும் என தெரிவிக்கப்பட்டது.

இந்த பணிகள் நிறைவு பெற்றவுடன் ரஷிய அணு ஆயுதங்கள் பெலாரஸ் நாட்டிற்கு வழங்கப்படும் என புதின் தெரிவித்துள்ளார். ரஷியாவின் இந்த அறிவிப்பு உலக நாடுகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது 2023 ஆம் ஆண்டில் மிகப்பெரிய நாடு ஒன்று மக்கள் மீது அணு ஆயுத போரை மேற்கொள்ளும் என்றும், இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழக்க நேரிடும் என்றும் பாபா வங்கா கணித்துள்ளதாக கூறப்படுகிறது.

Related News

சிங்கப்பூர், இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீது அமெரிக்கா அதிரடி வர்த்தக விசாரணை: 'நியாயமற்ற கொள்கைகள்' எனப் புகார்

சிங்கப்பூர், இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீது அமெரிக்கா அதிரடி வர்த்தக விசாரணை: 'நியாயமற்ற கொள்கைகள்' எனப் புகார்

மின்சாரத்தைச் சேமிக்க குடும்பங்களுக்கும் வர்த்தகங்களுக்கும் சிங்கப்பூர் அரசு அழைப்பு

மின்சாரத்தைச் சேமிக்க குடும்பங்களுக்கும் வர்த்தகங்களுக்கும் சிங்கப்பூர் அரசு அழைப்பு

இந்தியாவில் முதல்முறையாக கருணைக் கொலைக்கு உச்சநீதிமன்றம் அனுமதி

இந்தியாவில் முதல்முறையாக கருணைக் கொலைக்கு உச்சநீதிமன்றம் அனுமதி

புதிய சட்டத்தால் பல லட்சம் அமெரிக்கர்களுக்குக் கனடா குடியுரிமை: எல்லையில் குவியும் விண்ணப்பங்கள்!

புதிய சட்டத்தால் பல லட்சம் அமெரிக்கர்களுக்குக் கனடா குடியுரிமை: எல்லையில் குவியும் விண்ணப்பங்கள்!

இனி எனக்கு எல்லாமே அரசியல்தான்" – முழுநேர அரசியலில் இறங்கியதை உறுதிப்படுத்தினார் நடிகர் விஜய்!

இனி எனக்கு எல்லாமே அரசியல்தான்" – முழுநேர அரசியலில் இறங்கியதை உறுதிப்படுத்தினார் நடிகர் விஜய்!

இந்தோனீசியாவின் இலவச உணவுத் திட்டம் மீண்டும் நீதிமன்றத்தில்: கல்வி நிதியைப் பயன்படுத்துவதற்குப் பலத்த எதிர்ப்பு!

இந்தோனீசியாவின் இலவச உணவுத் திட்டம் மீண்டும் நீதிமன்றத்தில்: கல்வி நிதியைப் பயன்படுத்துவதற்குப் பலத்த எதிர்ப்பு!