Jul 24, 2026
Thisaigal NewsYouTube
மாட்ரிட் அருகே காட்டுத்தீ பரவியதால் அவசர நிலை பிரகடனம் - பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் வெளியேற்றம்
உலகச் செய்திகள்

மாட்ரிட் அருகே காட்டுத்தீ பரவியதால் அவசர நிலை பிரகடனம் - பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் வெளியேற்றம்

Share:

மாட்ரிட் பிராந்தியம் மற்றும் அவிலா மாகாணத்தில் காட்டுத்தீ கட்டுப்பாடின்றி எரிந்து வருவதால், அங்கு தேசிய அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டு பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

தலைநகருக்கு அருகில் பல காட்டுத்தீ சம்பவங்கள் ஒரே நேரத்தில் பரவி வருவதால், மீட்புப் பணிகளைத் தீவிரப்படுத்தவும் வளங்களை விரைவாக ஒதுக்கீடு செய்யவும் உள்துறை அமைச்சகம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.

பிரதமர் பெட்ரோ சான்செஸ் நாட்டு மக்களுக்குப் பாதுகாப்புடன் இருக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ள நிலையில், காட்டுத்தீயைக் கட்டுப்படுத்த இராணுவ அவசரப் பிரிவு மற்றும் அனைத்து சாத்தியமான வளங்களும் களத்தில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

Related News

நியூயார்க்கில் மர்ம நபர் கத்திக்குத்து தாக்குதல் - வெறுப்புணர்வு குற்றமா என தீவிர விசாரணை

நியூயார்க்கில் மர்ம நபர் கத்திக்குத்து தாக்குதல் - வெறுப்புணர்வு குற்றமா என தீவிர விசாரணை

ஸ்கார்பரோ சோல் அருகே பிலிப்பைன்ஸ் கப்பல்கள் மீது சீனா தண்ணீர் பீய்ச்சி அடித்துத் தாக்குதல்

ஸ்கார்பரோ சோல் அருகே பிலிப்பைன்ஸ் கப்பல்கள் மீது சீனா தண்ணீர் பீய்ச்சி அடித்துத் தாக்குதல்

ஹோர்முஸ் ஜலசந்தியில் தடையில்லா கப்பல் போக்குவரத்து வேண்டும்: ஆசியான் அமைச்சர்கள் வலியுறுத்தல்

ஹோர்முஸ் ஜலசந்தியில் தடையில்லா கப்பல் போக்குவரத்து வேண்டும்: ஆசியான் அமைச்சர்கள் வலியுறுத்தல்

தேர்வு முறை முறைகேடு விவகாரம்: குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்படும் எனப் பிரதமர் மோடி உறுதி

தேர்வு முறை முறைகேடு விவகாரம்: குற்றவாளிகளுக்குக் கடுமையான தண்டனை வழங்கப்படும் எனப் பிரதமர் மோடி உறுதி

அமெரிக்கா - ஈரான் போர் தீவிரமடைந்த நிலையில் சவுதி எண்ணெய் கப்பல்கள் மீது ஹூதிகள் தாக்குதல்

அமெரிக்கா - ஈரான் போர் தீவிரமடைந்த நிலையில் சவுதி எண்ணெய் கப்பல்கள் மீது ஹூதிகள் தாக்குதல்

அமெரிக்கா மற்றும் சவுதி அரேபியா இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்து

அமெரிக்கா மற்றும் சவுதி அரேபியா இடையே வரலாற்றுச் சிறப்புமிக்க அணுசக்தி ஒப்பந்தம் கையெழுத்து