Jun 17, 2026
Thisaigal NewsYouTube
மாஸ்கோ சென்றடைந்தார் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார்
உலகச் செய்திகள்

மாஸ்கோ சென்றடைந்தார் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார்

Share:

மாஸ்கோ, மே.14-

ரஷியாவிற்கு 4 நாள் அதிகாரத்துவ வருகையை மேற்கொண்டுள்ள பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம், தலைநகர் மாஸ்கோ சென்றடைந்தார்.

மலேசிய நேரப்படி நேற்றிரவு 11.26 மணியளவில் மாஸ்கோ, வ்நுகோவா அனைத்துலக விமான நிலையத்தைச் சென்றடைந்த பிரதமருக்கு, விமான நிலையத்தில் மகத்தான சிவப்புக் கம்பள வரவேற்பு நல்கப்பட்டது.

தமது நான்கு நாள் அலுவல் பயணத்தில், ரஷிய அதிபர் விளாடிமிர் புடின் மற்றும் ரஷிய பிரதமர் மிக்காயில் மிஷுஸ்தின் ஆகியோருடன் சந்திப்பு நடத்துவார்.

மலேசியாவிற்கும், ரஷியாவிற்கும் வியூகம் நிறைந்த புதிய துறைகளில் இரு வழி ஒத்துழைப்பு கொள்வது ஆராயப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related News

சுற்றுலாப் படகு விபத்தில் 26 பேர் பலியான விவகாரம்: நிறுவனத் தலைவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு

சுற்றுலாப் படகு விபத்தில் 26 பேர் பலியான விவகாரம்: நிறுவனத் தலைவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு

அதிகரித்து வரும் உலகளாவிய கடன் ஆபத்துகளை எதிர்கொள்ள ஜி7 அமைப்பு கூட்டு முயற்சி

அதிகரித்து வரும் உலகளாவிய கடன் ஆபத்துகளை எதிர்கொள்ள ஜி7 அமைப்பு கூட்டு முயற்சி

பூனை இறைச்சி கடத்தல் கும்பலிடமிருந்து 400 பூனைகள் மீட்பு: வியட்நாம் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை

பூனை இறைச்சி கடத்தல் கும்பலிடமிருந்து 400 பூனைகள் மீட்பு: வியட்நாம் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை

ஹார்முஸ் நீரிணையில் கடல்சார் சேவை கட்டணம் வசூலிக்க ஈரான் திட்டம்: அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தத்தில் உலக நாடுகள் சந்தேகம்

ஹார்முஸ் நீரிணையில் கடல்சார் சேவை கட்டணம் வசூலிக்க ஈரான் திட்டம்: அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தத்தில் உலக நாடுகள் சந்தேகம்

பதினாறு வயதிற்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு முற்றிலுமாகத் தடை

பதினாறு வயதிற்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு முற்றிலுமாகத் தடை

ஜி7 எதிர்ப்புப் பேரணியில் வன்முறை: கண்ணீர்ப்புகை வீசி போலீஸார் நடவடிக்கை

ஜி7 எதிர்ப்புப் பேரணியில் வன்முறை: கண்ணீர்ப்புகை வீசி போலீஸார் நடவடிக்கை