Jun 17, 2026
Thisaigal NewsYouTube
மியான்மாரில் மாண்டவர்களின் எண்ணிக்கை 694 பேராக அதிகரித்தது
உலகச் செய்திகள்

மியான்மாரில் மாண்டவர்களின் எண்ணிக்கை 694 பேராக அதிகரித்தது

Share:

மியன்மார், மார்ச்.29-

மியான்மாரில் நேற்று நிகழ்ந்த சக்தி வாய்ந்த நில நடுக்கத்தில் மாண்டவர்களின் எண்ணிக்கை 694 பேராக அதிகரித்துள்ளது. 1,670 பேர் காயமுற்றனர். 68 பேர் காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டது. ரிக்டர் அளவுக்கோலில் 7.7 ஆக பதிவாகிய இந்த நிலநடுக்கத்தில் மியன்மாரில் பல கட்டடங்கள் சரிந்து விழுந்தன. போர்க்கால அடிப்படையில் உதவிகள் நல்கப்படுவதற்கு அந்த நாட்டில் அவசர நிலை பிரகடனப்படுத்தட்டுள்ளது.

இந்த நிலநடுக்கத்தில் மியன்மாரின் மத்திய பிரதேசமாக Mandalay பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மின்சாரம் முழுமையாகச் செயல் இழந்துள்ளது. தொடர்பு வசதிகள் துண்டிக்கப்பட்டுள்ளது.

இந்த பேரிடரில் கட்டங்களின் இடிபாடுகளிடையே சிக்கிக் கொண்டவர்களை மீட்பதற்கு பன்னாட்டு உதவிகள் கரம் நீட்டப்பட்டுள்ளது. இதுவரையில் நூற்றுக்கும் மேற்பட்ட பன்னாட்டு மீட்புப்படையினர் யங்கோன் வந்தடைந்துள்ளனர்.

Related News

சுற்றுலாப் படகு விபத்தில் 26 பேர் பலியான விவகாரம்: நிறுவனத் தலைவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு

சுற்றுலாப் படகு விபத்தில் 26 பேர் பலியான விவகாரம்: நிறுவனத் தலைவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு

அதிகரித்து வரும் உலகளாவிய கடன் ஆபத்துகளை எதிர்கொள்ள ஜி7 அமைப்பு கூட்டு முயற்சி

அதிகரித்து வரும் உலகளாவிய கடன் ஆபத்துகளை எதிர்கொள்ள ஜி7 அமைப்பு கூட்டு முயற்சி

பூனை இறைச்சி கடத்தல் கும்பலிடமிருந்து 400 பூனைகள் மீட்பு: வியட்நாம் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை

பூனை இறைச்சி கடத்தல் கும்பலிடமிருந்து 400 பூனைகள் மீட்பு: வியட்நாம் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை

ஹார்முஸ் நீரிணையில் கடல்சார் சேவை கட்டணம் வசூலிக்க ஈரான் திட்டம்: அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தத்தில் உலக நாடுகள் சந்தேகம்

ஹார்முஸ் நீரிணையில் கடல்சார் சேவை கட்டணம் வசூலிக்க ஈரான் திட்டம்: அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தத்தில் உலக நாடுகள் சந்தேகம்

பதினாறு வயதிற்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு முற்றிலுமாகத் தடை

பதினாறு வயதிற்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு முற்றிலுமாகத் தடை

ஜி7 எதிர்ப்புப் பேரணியில் வன்முறை: கண்ணீர்ப்புகை வீசி போலீஸார் நடவடிக்கை

ஜி7 எதிர்ப்புப் பேரணியில் வன்முறை: கண்ணீர்ப்புகை வீசி போலீஸார் நடவடிக்கை