Jun 18, 2026
Thisaigal NewsYouTube
அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கொரோனா: தேர்தலில் போட்டியிடுவது கேள்விக்குறி
உலகச் செய்திகள்

அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கொரோனா: தேர்தலில் போட்டியிடுவது கேள்விக்குறி

Share:

அமெரிக்கா , ஜூலை 18-

அமெரிக்க அதிபர் ஜோ பைடனுக்கு கொரோனா (கோவிட் 19) தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது.

81 வயதான ஜோ டைனுக்கு (Joe Biden) இதற்கு முன்னதாகவும் கொரோனா தொற்றுக்கு ஆளாகியிருந்தார்.

நவம்பர் மாதம் நடைபெறவிருக்கும் அமெரிக்க அதிபர் தேர்தலில் டிமொக்ரடின் கட்சி சார்பில் பைடன் களமிறங்கவுள்ளார்.

கொரோனா தொற்று உறுதி

இந்த நிலையில், தற்போது கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் தேர்தலில் பங்கேற்பது கேள்விக்குறியாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சளி மற்றும் இருமல் காரணமாக மருத்துவ பரிசோதனைக்கு பைடன் உட்படுத்தப்பட்ட நிலையில், இவ்வாறு கொரோனா உள்ளாகியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

இதேவேளை, பைடன் தற்போது டெலாவேரில் உள்ள ரெஹோபோத்தில் உள்ள அவரது வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

Related News

உலகக் கிண்ணப் போட்டிகளைப் பார்க்கச் சீனா விடுத்த அழைப்புக்குத் தைவான் கடும் எதிர்ப்பு

உலகக் கிண்ணப் போட்டிகளைப் பார்க்கச் சீனா விடுத்த அழைப்புக்குத் தைவான் கடும் எதிர்ப்பு

சுற்றுலாப் படகு விபத்தில் 26 பேர் பலியான விவகாரம்: நிறுவனத் தலைவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு

சுற்றுலாப் படகு விபத்தில் 26 பேர் பலியான விவகாரம்: நிறுவனத் தலைவருக்கு 5 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிப்பு

அதிகரித்து வரும் உலகளாவிய கடன் ஆபத்துகளை எதிர்கொள்ள ஜி7 அமைப்பு கூட்டு முயற்சி

அதிகரித்து வரும் உலகளாவிய கடன் ஆபத்துகளை எதிர்கொள்ள ஜி7 அமைப்பு கூட்டு முயற்சி

பூனை இறைச்சி கடத்தல் கும்பலிடமிருந்து 400 பூனைகள் மீட்பு: வியட்நாம் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை

பூனை இறைச்சி கடத்தல் கும்பலிடமிருந்து 400 பூனைகள் மீட்பு: வியட்நாம் காவல்துறையினர் அதிரடி நடவடிக்கை

ஹார்முஸ் நீரிணையில் கடல்சார் சேவை கட்டணம் வசூலிக்க ஈரான் திட்டம்: அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தத்தில் உலக நாடுகள் சந்தேகம்

ஹார்முஸ் நீரிணையில் கடல்சார் சேவை கட்டணம் வசூலிக்க ஈரான் திட்டம்: அமெரிக்கா உடனான அமைதி ஒப்பந்தத்தில் உலக நாடுகள் சந்தேகம்

பதினாறு வயதிற்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு முற்றிலுமாகத் தடை

பதினாறு வயதிற்குட்பட்ட சிறுவர்கள் மற்றும் குழந்தைகள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துவதற்கு முற்றிலுமாகத் தடை