Mar 12, 2026
Thisaigal NewsYouTube
இந்தோனேசியாவில் நிலச்சரிவு: 11 பேர் உயிரிழப்பு
உலகச் செய்திகள்

இந்தோனேசியாவில் நிலச்சரிவு: 11 பேர் உயிரிழப்பு

Share:

ஜகார்த்தா, ஜனவரி.26-

இந்தோனேசியாவில் கடும் நிலச்சரிவுக்கு 11 பேர் பலியாகியுள்ளனர். 82 பேர் காணாமல் போயிருக்கின்றனர். இந்தோனேசியாவின் மேற்கு ஜாவாவில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது.நேற்று முன்தினம் அங்கு கடும் நிலச்சரிவு ஏற்பட்டதில் பசிர்லாங்கு என்ற கிராமத்தில் 34 வீடுகள் மண்ணில் புதையுண்டன.

இந்தச் சம்பவத்தை தொடர்ந்து அந்த கிராமத்தில் மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மீட்புப் படை வீரர்கள் 230 பேரை மீட்டு தற்காலிக முகாம்களில் தங்க வைத்துள்ளனர். நேற்று மண்ணில் புதையுண்ட நிலையில் இருந்த 2 உடல்கள் நேற்று மீட்கப்பட்டன. இதையடுத்து பலி எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.மேலும் 82 பேர் மாயமாகியுள்ளனர். அவர்களைத் தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

Related News

ஈரான் போர்: இந்திய எண்ணெய் கப்பல் ஹார்முஸ் நீரிணை வழியாக மும்பையை வந்தடைந்தது

ஈரான் போர்: இந்திய எண்ணெய் கப்பல் ஹார்முஸ் நீரிணை வழியாக மும்பையை வந்தடைந்தது

நேரலையில் பேசிக்கொண்டிருந்த போதே மரணம்: சீன இன்ஃப்ளூயன்சரின் கடைசி நிமிடங்கள்!

நேரலையில் பேசிக்கொண்டிருந்த போதே மரணம்: சீன இன்ஃப்ளூயன்சரின் கடைசி நிமிடங்கள்!

பள்ளி மாணவி படுகொலை: குற்றவாளிகளைத் தூக்கிலிடக் கோரி மக்கள் போராட்டம் - பதற்றத்தில் விழுப்புரம்!

பள்ளி மாணவி படுகொலை: குற்றவாளிகளைத் தூக்கிலிடக் கோரி மக்கள் போராட்டம் - பதற்றத்தில் விழுப்புரம்!

தலைகீழ் மாற்றம்: விறகு அடுப்பிற்கு மாறும் ஓட்டல்கள்; மின்சார அடுப்பைத் தேடும் இல்லத்தரசிகள்!

தலைகீழ் மாற்றம்: விறகு அடுப்பிற்கு மாறும் ஓட்டல்கள்; மின்சார அடுப்பைத் தேடும் இல்லத்தரசிகள்!

"பருவநிலை மாற்றம்: சவால்களைப் புதிய பொருளாதார வாய்ப்புகளாக மாற்ற வேண்டும்" - அமைச்சர் இந்திராணி ராஜா

"பருவநிலை மாற்றம்: சவால்களைப் புதிய பொருளாதார வாய்ப்புகளாக மாற்ற வேண்டும்" - அமைச்சர் இந்திராணி ராஜா

ஏப்ரல் 1 முதல் சிங்கப்பூர் - பாத்தாம் படகு கட்டணம் உயர்வு: பயணிகள் அதிருப்தி!

ஏப்ரல் 1 முதல் சிங்கப்பூர் - பாத்தாம் படகு கட்டணம் உயர்வு: பயணிகள் அதிருப்தி!