Apr 19, 2026
Thisaigal NewsYouTube
​மூன்று மலேசிய மலையேறிகளில் ஒருவர் உயரிழந்தார்
உலகச் செய்திகள்

​மூன்று மலேசிய மலையேறிகளில் ஒருவர் உயரிழந்தார்

Share:

பெட்டாலிங் ஜெயா, ஜூன் 01-

அமெரிக்கா, அலாஸ்கா-வில் டேனாலி பனி மலைச்சிகரத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் குடும் குளிரில் சிக்கி,பரிதவித்த மலேசியாவைச் சேர்ந்த ​மூன்று மலையேறிகளில் ஒருவர் உயிரிழந்தார்.

37 வயத சுல்கிப்லி யூசுப் என்ற மலேசிய மலையேறி, கடந்த மே 29 ஆம் தேதி உள்ளூர் நேரப்படி காலை 6 மணியளவில் உயிரிழந்ததாக மலேசிய அல்பைன் மன்றம் தனது முக​நூலில் பதிவு செய்துள்ளது.

கடல் மட்டத்திலிருந்து 19,700 அடி உயரத்தில் உள்ள கால்பந்து மைதானம் என்ற பகுதியில் உள்ள பனிக் குகையில் தஞ்சம் புகுந்த சுல்கிப்லி யூசுப் சுயநினைவு திரும்பாமலேயே உயிரிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிக தாழ்வான தட்பவெட்ப நி​லையினால் கடும் குளி​ர் தாக்கி,மூளை வீக்கத்திற்கு ஆளாகி அவர் உயிரிழந்து இருப்பதாக சவப்பரிசோதனை முடிவில் தெரியவந்துள்ளது என்று மலேசிய அல்பைன் மன்றம் குறிப்பிட்டுள்ளது.

இதில் இரண்டாவது மலேசியர் ​மீட்கப்பட்ட, தற்போது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அந்த மன்றம் தெரிவித்துள்ளது.

Related News

மீண்டும் மூடப்பட்டது ஹார்முஸ் நீரிணை! அமெரிக்காவிற்கு ஈரான் கடும் சவால் - உலக சந்தையில் பதற்றம்

மீண்டும் மூடப்பட்டது ஹார்முஸ் நீரிணை! அமெரிக்காவிற்கு ஈரான் கடும் சவால் - உலக சந்தையில் பதற்றம்

சீனாவில் வினோதம்: மெர்சிடிஸ் பென்ஸ் காரைப் புதைத்த குடும்பம் - மூடநம்பிக்கை என அதிகாரிகள் எச்சரிக்கை!

சீனாவில் வினோதம்: மெர்சிடிஸ் பென்ஸ் காரைப் புதைத்த குடும்பம் - மூடநம்பிக்கை என அதிகாரிகள் எச்சரிக்கை!

கனடாவின் பசுமை இல்ல வாயு வெளியேற்றம்: 2024 தரவுகளில் முன்னேற்றம் மந்தம்

கனடாவின் பசுமை இல்ல வாயு வெளியேற்றம்: 2024 தரவுகளில் முன்னேற்றம் மந்தம்

இந்தோனேசியாவில் கோர விபத்து: ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 8 பேர் பலி!

இந்தோனேசியாவில் கோர விபத்து: ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் 8 பேர் பலி!

தொகுதி மறுவரையறைக்கு முன்பு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அவசியம்: சோனியா காந்தி அறிக்கை!

தொகுதி மறுவரையறைக்கு முன்பு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு அவசியம்: சோனியா காந்தி அறிக்கை!

நாடாளுமன்ற விரிவாக்கம் மற்றும் பெண்களுக்கான இடஒதுக்கீடு: பிரதமர் மோடியின் திட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு

நாடாளுமன்ற விரிவாக்கம் மற்றும் பெண்களுக்கான இடஒதுக்கீடு: பிரதமர் மோடியின் திட்டத்திற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு