Jul 22, 2026
Thisaigal NewsYouTube
தனுஷின் 3 படத்தில் ஸ்ருதிஹாசனுக்கு பதில் முதலில் நடிக்க இருந்தது யார்?
சினிமா

தனுஷின் 3 படத்தில் ஸ்ருதிஹாசனுக்கு பதில் முதலில் நடிக்க இருந்தது யார்?

Share:

தமிழ் சினிமாவில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த், 3 திரைப்படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்தார். காதலுடன் சேர்ந்த Psychological Thriller கதைக் களத்தை மையமாகக் கொண்டு உருவான இப்படம் கடந்த 2012ம் ஆண்டு வெளியானது. தனுஷ், ஸ்ருதிஹாசன், சிவகார்த்திகேயன், சுந்தர் ராமு, பிரபு, கேப்ரியல்லா என பலர் நடித்திருந்தனர்.

அனிருத் இசையமைப்பில் இப்படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் சூப்பர் டூப்பர் ஹிட். படத்தில் இடம்பெற்ற Why This Kolaveri Di பாடல் பட்டி தொட்டி எங்கும் கலக்கியது.

இந்தப் படத்தில் ஸ்ருதிஹாசன், ஜனனி என்ற கதாபாத்திரத்தில் நடித்து மக்களைக் கவர்ந்தார். ஆனால் இந்த ஜனனி கதாபாத்திரத்தில் முதலில் அமலாபால் தான் நடிப்பதாக இருந்ததாம். ஆனால் தேதி பிரச்சனையால் நடிக்க முடியாமல் போனது. அதன் பின்னரே ஸ்ருதிஹாசன் படத்திற்குள் வந்துள்ளார்.

Related News

மாணவர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த அதிதி ராவ் ஹைதரி: "அனைத்திற்கும் மேலாக மனிதாபிமானமே முதன்மையானது

மாணவர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த அதிதி ராவ் ஹைதரி: "அனைத்திற்கும் மேலாக மனிதாபிமானமே முதன்மையானது

தென்னிந்தியத் திரைப்படங்களே தனக்கு விருப்பமானவை: பாலிவுட் துறை நேரக்கட்டுப்பாட்டைக் கற்றுக் கொள்ள வேண்டும் - காஜல் அகர்வால்

தென்னிந்தியத் திரைப்படங்களே தனக்கு விருப்பமானவை: பாலிவுட் துறை நேரக்கட்டுப்பாட்டைக் கற்றுக் கொள்ள வேண்டும் - காஜல் அகர்வால்

நயன்தாரா - கவினின் 'ஹாய்' (Hi) திரைப்படம் ஆகஸ்ட் 14-ல் வெளியீடு: சூர்யாவின் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' படத்துடன் மோதல்

நயன்தாரா - கவினின் 'ஹாய்' (Hi) திரைப்படம் ஆகஸ்ட் 14-ல் வெளியீடு: சூர்யாவின் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' படத்துடன் மோதல்

கனடா நாட்டு வயலின் கலைஞர் லாரா சென் ஜானின் ஆவணப்படம் ரோமில் விருது வென்றது

கனடா நாட்டு வயலின் கலைஞர் லாரா சென் ஜானின் ஆவணப்படம் ரோமில் விருது வென்றது

தமிழ் சினிமாவில் வரலாற்றுத் தருணத்தை மீளுருவாக்கும் 'ஜன நாயகன்' திரைப்படம்

தமிழ் சினிமாவில் வரலாற்றுத் தருணத்தை மீளுருவாக்கும் 'ஜன நாயகன்' திரைப்படம்

ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு தேசிய விருது: வாழ்த்துத் தெரிவித்த ஏ.ஆர்.ரஹ்மான்

ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு தேசிய விருது: வாழ்த்துத் தெரிவித்த ஏ.ஆர்.ரஹ்மான்