பிரபல பாலிவூட் நடிகர் சைஃப் அலி கான் மும்பையில் உள்ள மருத்துவமனையில் இருந்து வெளியேறியிருக்கிறார். கடந்த 6 நாட்களுக்கு முன் கத்திக்குத்துக்கு ஆளானதால் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
மருத்துவமனையில் இருந்து வெளியேறி அவர் தனது வீட்டிற்குள் நுழையும் முன் பத்திரிக்கையாளர்கள் எடுத்த புகைப்படங்கள் சமூக ஊடகங்களில் வெளிவந்துள்ளன.
54 வயதான சைஃப் அலிகான் இம்மாதம் 16 ஆம் தேதி, பாந்த்ரா பகுதியில் உள்ள அவரது வீட்டில் நடந்த தாக்குதலில் கத்திக் குத்துக் காயங்களுக்கு இலக்கானார். அவரைத் தாக்கிய நபர் பிடிபட்டுள்ளதாக மும்பை போலீஸ் தெரிவித்துள்ளது.
Related News

தேசிய திரைப்பட விருது வெற்றியாளர்களுக்கு நடிகர் சூர்யா வாழ்த்து: படைப்பாற்றலை பாராட்டி பெருமிதம்

சிறந்த இயக்குநருக்கான தேசிய விருதை வென்றதில் மகிழ்ச்சி: இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி பேட்டி

மாணவர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த அதிதி ராவ் ஹைதரி: "அனைத்திற்கும் மேலாக மனிதாபிமானமே முதன்மையானது

தென்னிந்தியத் திரைப்படங்களே தனக்கு விருப்பமானவை: பாலிவுட் துறை நேரக்கட்டுப்பாட்டைக் கற்றுக் கொள்ள வேண்டும் - காஜல் அகர்வால்

நயன்தாரா - கவினின் 'ஹாய்' (Hi) திரைப்படம் ஆகஸ்ட் 14-ல் வெளியீடு: சூர்யாவின் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' படத்துடன் மோதல்


