Jul 22, 2026
Thisaigal NewsYouTube
சிட்டிசன் பட கதாநாயகனாக முதலில் நடிக்கவிருந்தவர் உச்ச நடிகராம்
சினிமா

சிட்டிசன் பட கதாநாயகனாக முதலில் நடிக்கவிருந்தவர் உச்ச நடிகராம்

Share:

2001-ல் வெளியான சிட்டிசன் தனிழ் சினிமா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்ற படம். பல்வேறு வேடங்களில் அஜித் நடித்த இப்படம் சிறப்பாகவும் அமைந்திருந்தது. ஆனால் இந்த படத்தின் முதன்மை தேர்வு அஜித் அல்ல, உலகநாயகன் கமல்ஹாசன் என்பதுதான் புதிய தகவல்.

சிட்டிசன் படத்தில் 8 வெவ்வேறு வேடங்களில் நடித்த கதாநாயகனாக முதலில் கமல்ஹாசன் இருக்க வேண்டும் என தயாரிப்பு குழுவில் முடிவு செய்யப்பட்டிருந்தது. படத்துக்குக் கதையைக் கேட்ட உடனே கமல்ஹாசன் சார் பெயர்தான் எல்லோர் மனதில் வந்தது. அவரின் வேடமாற்ற திறமை, கதையின் வலிமைக்கு சரியாக பொருந்தும் என நினைத்தோம் என அதன் இயக்குநர் கூறியுள்ளார்.

அந்த சமயம் கமல் ஹே ராம் படத்தில் பரபரப்பாக இருந்ததால், “கொஞ்சம் நேரம் கொடுங்க, பண்ணலாம்” என்று கூறினாராம். ஆனால் போதுமான நேரம் இல்லாததால், அஜித் குமாருக்கு அப்படம் சென்றது.

Related News

மாணவர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த அதிதி ராவ் ஹைதரி: "அனைத்திற்கும் மேலாக மனிதாபிமானமே முதன்மையானது

மாணவர்களுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்த அதிதி ராவ் ஹைதரி: "அனைத்திற்கும் மேலாக மனிதாபிமானமே முதன்மையானது

தென்னிந்தியத் திரைப்படங்களே தனக்கு விருப்பமானவை: பாலிவுட் துறை நேரக்கட்டுப்பாட்டைக் கற்றுக் கொள்ள வேண்டும் - காஜல் அகர்வால்

தென்னிந்தியத் திரைப்படங்களே தனக்கு விருப்பமானவை: பாலிவுட் துறை நேரக்கட்டுப்பாட்டைக் கற்றுக் கொள்ள வேண்டும் - காஜல் அகர்வால்

நயன்தாரா - கவினின் 'ஹாய்' (Hi) திரைப்படம் ஆகஸ்ட் 14-ல் வெளியீடு: சூர்யாவின் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' படத்துடன் மோதல்

நயன்தாரா - கவினின் 'ஹாய்' (Hi) திரைப்படம் ஆகஸ்ட் 14-ல் வெளியீடு: சூர்யாவின் 'விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' படத்துடன் மோதல்

கனடா நாட்டு வயலின் கலைஞர் லாரா சென் ஜானின் ஆவணப்படம் ரோமில் விருது வென்றது

கனடா நாட்டு வயலின் கலைஞர் லாரா சென் ஜானின் ஆவணப்படம் ரோமில் விருது வென்றது

தமிழ் சினிமாவில் வரலாற்றுத் தருணத்தை மீளுருவாக்கும் 'ஜன நாயகன்' திரைப்படம்

தமிழ் சினிமாவில் வரலாற்றுத் தருணத்தை மீளுருவாக்கும் 'ஜன நாயகன்' திரைப்படம்

ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு தேசிய விருது: வாழ்த்துத் தெரிவித்த ஏ.ஆர்.ரஹ்மான்

ஜி.வி.பிரகாஷ் குமாருக்கு தேசிய விருது: வாழ்த்துத் தெரிவித்த ஏ.ஆர்.ரஹ்மான்