Jun 17, 2026
Thisaigal NewsYouTube
டென்பின் பவுலிங் போட்டி: பட்டம் வென்றவருக்கு பரிசளித்த பாடகர் நிகில் மேத்யூ
சினிமா

டென்பின் பவுலிங் போட்டி: பட்டம் வென்றவருக்கு பரிசளித்த பாடகர் நிகில் மேத்யூ

Share:

சென்னை துரைப்பாக்கத்தில் உள்ள லெட்ஸ்பவுல் மையத்தில் முதலாவது தமிழ்நாடு மாநில தரவரிசை டென்பின் பவுலிங் போட்டியின் இறுதிப் போட்டி பிப்ரவரி 8 -ஆம் தேதி நடைப்பெற்றது.

இதில், இரண்டு போட்டிகளின் ஒட்டுமொத்த பின்ஃபால் அடிப்படையில் மஹிபால் சிங், கணேஷை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார்.

இதில், இரண்டு போட்டிகளின் ஒட்டுமொத்த பின்ஃபால் அடிப்படையில் மஹிபால் சிங், கணேஷை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றார்.

இரண்டு போட்டிகளின் ஒட்டுமொத்த பின்ஃபால் அடிப்படையில், இறுதிப் போட்டியில் விளையாடிய மஹிபால் முதல் ஆட்டத்தை, 68 பின்ஃபால் முன்னிலையுடன் முடித்தார்.

இரண்டாவது போட்டியில் மஹிபால் சிங்கின் கடுமையான போட்டியை தாக்குபிடிக்க முடியாமல் கணேஷ் என்.டி திணறினார்.

Related News

மெய்டன் ஆலி திரையரங்கில் உள்ளூர் இயக்குனரின் விருது பெற்ற திரைப்படங்கள் சிறப்புத் திரையிடல்

மெய்டன் ஆலி திரையரங்கில் உள்ளூர் இயக்குனரின் விருது பெற்ற திரைப்படங்கள் சிறப்புத் திரையிடல்

பிருத்விராஜ் சுகுமாரன் நடிப்பில் கேரள பாரம்பரிய ஒடியன் கதைக் களத்தில் உருவாகும் புதிய திரைப்படம்

பிருத்விராஜ் சுகுமாரன் நடிப்பில் கேரள பாரம்பரிய ஒடியன் கதைக் களத்தில் உருவாகும் புதிய திரைப்படம்

'ஒடியன்: தி ஏஜ் ஆஃப் இல்யூஷன்' படம் மூலம் மலையாளத் திரையுலகில் தடம் பதிக்கும் தர்மா புரொடக்ஷன்ஸ்

'ஒடியன்: தி ஏஜ் ஆஃப் இல்யூஷன்' படம் மூலம் மலையாளத் திரையுலகில் தடம் பதிக்கும் தர்மா புரொடக்ஷன்ஸ்

சினிமாவில் ஏஐ தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சி: மனித படைப்பாற்றல் மற்றும் கலைஞர்களின் எதிர்காலம் குறித்த தீராத கவலைகள்

சினிமாவில் ஏஐ தொழில்நுட்பத்தின் அசுர வளர்ச்சி: மனித படைப்பாற்றல் மற்றும் கலைஞர்களின் எதிர்காலம் குறித்த தீராத கவலைகள்

சினிமாவை விட்டே விலக நினைத்தேன்: 'சிங் கீதம்' பட விளம்பரத்தில் நிவேதா பெத்துராஜ் உருக்கம்

சினிமாவை விட்டே விலக நினைத்தேன்: 'சிங் கீதம்' பட விளம்பரத்தில் நிவேதா பெத்துராஜ் உருக்கம்

'பெட்டி' பட இயக்குநர் மன்னிப்பு கேட்டதற்கு பாடலாசிரியர் எதிர்ப்பு: "படைப்புச் சுதந்திரம் என்னாவது?" எனக் கேள்வி

'பெட்டி' பட இயக்குநர் மன்னிப்பு கேட்டதற்கு பாடலாசிரியர் எதிர்ப்பு: "படைப்புச் சுதந்திரம் என்னாவது?" எனக் கேள்வி