Jul 4, 2026
Thisaigal NewsYouTube
ஹீரோவாகும் இயக்குனர் ஷங்கரின் மகன்
சினிமா

ஹீரோவாகும் இயக்குனர் ஷங்கரின் மகன்

Share:

இயக்குனர் ஷங்கர் பிரம்மாண்ட படங்கள் இயக்குவதற்குப் பெயர் போனவர். அவர் கடைசியாக இயக்கிய இந்தியன் 2 மற்றும் கேம் சேஞ்சர் ஆகிய படங்கள் பெரிய தோல்வி அடைந்தன. அடுத்து அவர் இந்தியன் 3ம் பாகத்தை இயக்கப் போகிறார் எனக் கூறப்படுகிறது.

ஏற்கனவே ஷங்கரின் மகள் அதிதி தமிழ் சினிமாவில் ஹீரோயினாக அறிமுகம் ஆகி நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது ஷங்கர் குடும்பத்தில் இருந்து மேலும் ஒரு நடிகர் வர இருக்கிறார்.

ஷங்கரின் மகன் அர்ஜித் தற்போது இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றி வருகிறார். சிவகார்த்திகேயனின் மதராஸி படத்தில் அவர் பணியாற்றுகிறாராம்.

இந்நிலையில் அர்ஜித் ஷங்கர் விரைவில் ஹீரோவாக அறிமுகம் ஆக இருக்கிறார். அட்லீயின் உதவியாளராக இருந்தவர் தான் இப்படத்தை இயக்கப் போகிறாராம்.

படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கும் நிலையில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும் எனத் தெரிகிறது.

Related News

2026 முதல் பாதி சினிமா: பிரம்மாண்ட பான்-இந்திய படங்களின் சரிவும் பெண் கதாபாத்திரங்களின் சர்ச்சைகளும்!

2026 முதல் பாதி சினிமா: பிரம்மாண்ட பான்-இந்திய படங்களின் சரிவும் பெண் கதாபாத்திரங்களின் சர்ச்சைகளும்!

திரைத்துறையில் வயதுப் பாகுபாடு: பெண்களுக்கு எதிரான இரட்டை நிலையைச் சாடிய இஷா கோப்பிகர்

திரைத்துறையில் வயதுப் பாகுபாடு: பெண்களுக்கு எதிரான இரட்டை நிலையைச் சாடிய இஷா கோப்பிகர்

2026 மலையாள பாக்ஸ் ஆபீஸ்: மிரட்டிய ‘வாழா 2’, ‘திரிஷ்யம் 3’ - ஏமாற்றிய மம்மூட்டி-மோகன்லாலின் ‘பேட்ரியாட்’

2026 மலையாள பாக்ஸ் ஆபீஸ்: மிரட்டிய ‘வாழா 2’, ‘திரிஷ்யம் 3’ - ஏமாற்றிய மம்மூட்டி-மோகன்லாலின் ‘பேட்ரியாட்’

தொலைக்காட்சியில் இன்று இரவு: புகழ்பெற்ற நடிகை டில்டா ஸ்விண்டனின் வாழ்க்கை வரலாற்று ஆவணப்படம் மற்றும் விறுவிறுப்பான தொடர்களின் தொகுப்பு!

தொலைக்காட்சியில் இன்று இரவு: புகழ்பெற்ற நடிகை டில்டா ஸ்விண்டனின் வாழ்க்கை வரலாற்று ஆவணப்படம் மற்றும் விறுவிறுப்பான தொடர்களின் தொகுப்பு!

'தி பிளேயர் விட்ச் ப்ராஜெக்ட்' படத்தின் புதிய ரீமேக் அறிவிப்பு: 2027 செப்டம்பரில் ரிலீஸ்

'தி பிளேயர் விட்ச் ப்ராஜெக்ட்' படத்தின் புதிய ரீமேக் அறிவிப்பு: 2027 செப்டம்பரில் ரிலீஸ்

திரைப்படங்களில் பெண்களை வெறும் நடனம், பாடல்களுக்கான காட்சிப் பொருளாகப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்று நடிகை சமந்தா தெரிவித்துள்ளார்.

திரைப்படங்களில் பெண்களை வெறும் நடனம், பாடல்களுக்கான காட்சிப் பொருளாகப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்று நடிகை சமந்தா தெரிவித்துள்ளார்.