Jul 30, 2026
Thisaigal NewsYouTube
5-மாடியிலிருந்து இளைஞ்ர் மரணம்
தற்போதைய செய்திகள்

5-மாடியிலிருந்து இளைஞ்ர் மரணம்

Share:

வங்சா மஜூ , ஜூலை 26-

பதின்ம வயதுடைய இளைஞர் ஒருவர் , கோலாலம்பூர், ஸ்தாபக் –கில் உள்ள ஒரு பேரங்காடி மையத்தின் 20 ஆவது மாடியிலிருந்து கீழே விழுந்து மரணம் அடைந்தார்.

இச்சம்பவம் நேற்று வியாழக்கிழமை இரவு 8.39 மணியாளவில் நிகழ்ந்தது
என்று வங்சா மஜூ மாவட்ட போலீஸ் நிலையத்தலைவர் ஏசிபி முகமது லாசிம் இஸ்மாயில் தெரிவித்தார்.
16 வயதுடைய அந்த இளைஞர் பள்ளி மாணவர் ஆவார் , தலையில் பலத்த காயம் ஏற்பட்டு அந்த இளைஞர் சம்பவ இடத்திலேயே மாண்டதாக முகமது லாசிம் குறிப்பிட்டார் .

Related News

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

போதைப்பொருள் பயன்பாட்டில் கெடா மாநிலம் நான்காவது இடத்தில் பதிவு - உள்துறை அமைச்சர் தகவல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

எவ்வித இடையூறுமின்றி செந்துலில் 119 குடியிருப்புகள் முற்றிலும் இடித்துத் தரைமட்டமாக்கல்

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

பினாங்கு எல்ஆர்டி அதிரடித் தொடக்கம்: ஆகஸ்ட் 7 முதல் ஜாலான் மெகசின் சாலை தற்காலிக மூடல்!

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" -  அயூப்  கான் அதிரடிப் பகிர்வு

நிக்கி லியாவ் வழக்கு: புக்கிட் அமானின் மிகப்பெரிய வேட்டை!" - அயூப் கான் அதிரடிப் பகிர்வு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார்  உத்தரவு

பேராசையால் சரிந்த தாபோங் ஹாஜி": சிறப்பு நாடாளுமன்றக் கூட்டத்தைக் கூட்டி விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப் பிரதமர் அன்வார் உத்தரவு

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை

லாபு தொகுதி வேட்பாளர் மீது புகார்: போலீஸ் விசாரணை