Aug 6, 2026
Thisaigal NewsYouTube
மலாய் ஆட்சியாளர்கள் மன்றம் சிறப்புக்கூட்டத்தை நடத்த வேண்டும்
தற்போதைய செய்திகள்

மலாய் ஆட்சியாளர்கள் மன்றம் சிறப்புக்கூட்டத்தை நடத்த வேண்டும்

Share:

கோலாலம்பூர், ஜன.6-


நஜீப்பை வீட்டுக்காவலில் வைப்பதற்கு 16 ஆவது மாமன்னரின் அரசாணை உத்தரவு இருப்பதாக அப்பீல் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இவ்விவகாரத்தை விவாதிப்பதற்கு மலாய் ஆட்சியாளர்கள் மன்றம் சிறப்புக்கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று அரசாங்க சார்பற்ற அமைப்பு ஒன்று கோரிக்கை விடுத்துள்ளது.

இந்த அரசாணை உத்தரவை மூடிமறைக்கும் செயல்கள் நடந்துள்ளனவா? இதற்கு யார் பொறுப்புதாரி, அவர்கள் மீது என்ன நடவடிக்கை என்பது குறித்து விவாதிப்பதற்கு மலாய் ஆட்சியாளர்கள் மன்றம் தனது சிறப்புக்கூட்த்தை நடத்த வேண்டும் என்று உம்மா அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.

Related News

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி

கேளிக்கை மையங்களை இலக்காகக் கொண்ட போதைப்பொருள் கும்பல் வீழ்த்தப்பட்டது: தம்பதியர் உட்பட 7 பேர் கைது

கேளிக்கை மையங்களை இலக்காகக் கொண்ட போதைப்பொருள் கும்பல் வீழ்த்தப்பட்டது: தம்பதியர் உட்பட 7 பேர் கைது

 பெர்கெசோ டாயா கெர்ஜாயா 2.0 மோசடி: 100-க்கும் மேற்பட்டோர் மீது குற்றம் சாட்டப்படலாம் / எஸ்.பி.அர்.எம் தகவல்

பெர்கெசோ டாயா கெர்ஜாயா 2.0 மோசடி: 100-க்கும் மேற்பட்டோர் மீது குற்றம் சாட்டப்படலாம் / எஸ்.பி.அர்.எம் தகவல்

கேட்பரி டெய்ரி மில்க் x லோட்டஸ் பிஸ்காஃப்: புதிய சாக்லேட் கூட்டணியை மலேசியாவில் அறிமுகப்படுத்தியது மொண்டலீஸ்

கேட்பரி டெய்ரி மில்க் x லோட்டஸ் பிஸ்காஃப்: புதிய சாக்லேட் கூட்டணியை மலேசியாவில் அறிமுகப்படுத்தியது மொண்டலீஸ்