Aug 6, 2026
Thisaigal NewsYouTube
தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு
தற்போதைய செய்திகள்

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

Share:

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

பேரா மாநிலத்தின் தைப்பிங் மாவட்டப் புதிய போலீஸ் தலைவராக எசிபி. சரவணன் சண்முகம் இன்று அதிகாரப்பூர்வமாகப் பொறுப்பேற்றுக்கொண்டார். பொறுப்பேற்வு விழாவில் அவருக்கு அசிஸ்டெண்ட் கமிஷனர் ஆஃப் போலீஸ் எனும் அந்தஸ்தை தாங்கிய எசிபி எனும் உயர்பதவிக்கான சின்னமும் சூட்டப்பட்டது.

பேரா மாநில போலீஸ் தலைவர் டத்தோ முகமது அல்வி சைனால் அபிதீன் , தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவர் ஏசிபி. சரவணனுக்குத் தனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்தார். சரவணனின் சிறந்த தலைமைத்துவப் பண்பு, தைப்பிங் வட்டாரப் பொதுமக்களுக்கான போலீஸ் துறையின் சேவையை மேலும் வலுப்படுத்தும் என்று அவர் தனது உரையில் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்தச் சிறப்புமிக்கப் பொறுப்பேற்பு விழாவில் பேரா மாநில போலீஸ் துணைத் தலைவர் டிசிபி முகமது அஸ்லின் சடாரி, பேரா மாநில குற்றத்தடுப்பு மற்றும் சமூகப் பாதுகாப்புத் துறை தலைவர் எஸ்ஏசி ரோஸ்லான் பின் யூசோப் முகமது, பேரா மாநில உள்நாட்டுப் பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்குமுறைத் துறை தலைவர் எஸ்ஏசி முகமது தவ்ஃக் மைடின் உள்ளிட்ட பல உயர்மட்ட அதிகாரிகள் கலந்து சிறப்பித்தனர்.

Related News

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130  லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130 லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி

கேளிக்கை மையங்களை இலக்காகக் கொண்ட போதைப்பொருள் கும்பல் வீழ்த்தப்பட்டது: தம்பதியர் உட்பட 7 பேர் கைது

கேளிக்கை மையங்களை இலக்காகக் கொண்ட போதைப்பொருள் கும்பல் வீழ்த்தப்பட்டது: தம்பதியர் உட்பட 7 பேர் கைது

 பெர்கெசோ டாயா கெர்ஜாயா 2.0 மோசடி: 100-க்கும் மேற்பட்டோர் மீது குற்றம் சாட்டப்படலாம் / எஸ்.பி.அர்.எம் தகவல்

பெர்கெசோ டாயா கெர்ஜாயா 2.0 மோசடி: 100-க்கும் மேற்பட்டோர் மீது குற்றம் சாட்டப்படலாம் / எஸ்.பி.அர்.எம் தகவல்