Jul 5, 2026
Thisaigal NewsYouTube
சட்ட விரோதப் பண மாற்றம்: பேங்காக்கில் மலேசியர் கைது
தற்போதைய செய்திகள்

சட்ட விரோதப் பண மாற்றம்: பேங்காக்கில் மலேசியர் கைது

Share:

பேங்காக், ஜூலை.09-

சட்ட விரோதப் பண மாற்றம் மற்றும் சூதாட்டம் தொடர்பில் மலேசியர் ஒருவர் தாய்லாந்து தலைநகர் பேங்காக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.

25 வயதுடைய அந்த மலேசியர் பேங்காக், டோன் முயேயாங் அனைத்துலக விமான நிலையத்தில் வந்திறங்கிய போது அவர் குடிநுழைவுத் துறையினரால் கைது செய்யப்பட்டார்.

சூதாட்ட அகப்பக்கம் தொடர்பில் அந்த நபரைக் கைது செய்வதற்கு பிடிவாரண்ட் பெறப்பட்டுள்ளதாகக் கிடைக்கப் பெற்ற தகவலைத் தொடர்ந்து அந்த நபர் விமான நிலையத்திலேயே கைது செய்யப்பட்டதாக டோன் முயேயாங் விமான நிலையத்தின் குடிநுழைவு மேற்பார்வை அதிகாரி அடிசாக் பன்யா தெரிவித்துள்ளார்.

அந்த நபர் கோலாலம்பூரிலிருந்து பேங்காக்கிற்கு வந்ததாக அவர் குறிப்பிட்டார்.

Related News

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

இனவாத அரசியலை முற்றாக நிராகரிப்பீர்: ஸ்கூடாய் பக்காத்தான் வேட்பாளர் கார்த்தியாயினி அதிரடி முழக்கம்

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மின்னல் எஃப்எம் 'கலப்படம்' நிகழ்ச்சிக்கு அமோக வரவேற்பு கிடைத்தால் அடுத்த ஆண்டு விரிவுபடுத்தப்படும்: தியோ நி சிங் உறுதி

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது

மக்காவ்வில் 20 லட்சம் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருள் கடத்தல்: மலேசியர் கைது