Apr 1, 2026
Thisaigal NewsYouTube
ரோஸ்மா மன்சோர் விடுதலையை அனைவரும் மதிக்க வேண்டும்
தற்போதைய செய்திகள்

ரோஸ்மா மன்சோர் விடுதலையை அனைவரும் மதிக்க வேண்டும்

Share:

கோலாலம்பூர்,டிச. 21-


முன்னாள் பிரதமரின் துணைவியார் டத்தின்ஸ்ரீ ரோஸ்மா மன்சோரை ஆதாரங்கள் அடிப்படையில் விடுதலை செய்து இருக்கும் நீதிமன்றத்தின் முடிவை அனைத்து தரப்பினரும் மதிக்க வேண்டும் என்று முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கேட்டுக்கொண்டார்.

ரோஸ்மாவிற்கு எதிராக சட்டவிரோதப் பணமாற்றம் மற்றும் வரி ஏய்ப்பு தொடர்பாக 17 குற்றச்சாட்டுகளிலிருந்து அவரை உயர் நீதிமன்றம் விடுதலை செய்துள்ளது. ரோஸ்மா விடுதலை குறித்து சில தரப்பினர் சர்ச்சை செய்த போதிலும் அது நீதிமன்ற தீர்ப்பாக இருப்பதால் அத்தகையை சர்ச்சை தேவையில்லாததாகும் என்று அம்னோ முன்னாள் உதவித் தலைவரான இஸ்மாயில் சப்ரி குறிப்பிட்டார்.

Related News

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0'  அதிரடி தொடக்கம்

சிலாங்கூரில் பெட்ரோல் நிலையங்களில் தீவிர சோதனை: 'ஒப்ஸ் திரிஸ் 4.0' அதிரடி தொடக்கம்

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

புதிய எரிபொருள் விலை மாற்றம்: RON97 குறைந்தது; தீபகற்ப மலேசியாவில் டீசல் விலை உயர்வு

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

கட்சி நிலைப்பாட்டில் உடன்பாடு இல்லையெனில் விலகிவிடுங்கள்: ரஃபிஸி ரம்லிக்கு பி.கே.ஆர் தலைவர்கள் கடும் எச்சரிக்கை

எரிபொருள்  நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

எரிபொருள் நெருக்கடியைக் கண்காணிக்கப் புதிய 'தொடர்பு கட்டுப்பாட்டு மையம்' அமைப்பு: டத்தோ ஃபஹ்மி ஃபாசில் தகவல்

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்:  போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

பெந்தோங்கில் தாய் மற்றும் 5 பிள்ளைகள் மர்மமான முறையில் மாயம்: போலீஸ் துறை தீவிர தேடுதல் வேட்டை

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்

சுங்கை பெசாரில் கார் விபத்து: கணவன் பலி; மனைவி படுகாயம்