Aug 13, 2026
Thisaigal NewsYouTube
பசுமை கோலாலம்பூர்: மேலும் 9 திறந்தவெளி இடங்கள் அரசாங்கத்தால் அரசிதழில் பதிவு
தற்போதைய செய்திகள்

பசுமை கோலாலம்பூர்: மேலும் 9 திறந்தவெளி இடங்கள் அரசாங்கத்தால் அரசிதழில் பதிவு

Share:

கோலாலம்பூரை பசுமை நகரமாக மாற்றும் நோக்கில், ஏழு கால்பந்து மைதானங்களின் பரப்பளவைக் கொண்ட மேலும் 9 திறந்தவெளி இடங்களை அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக அரசிதழில் பதிவு செய்துள்ளது.

இதன் மூலம் கோலாலம்பூர் முழுவதும் அரசிதழில் பதிவு செய்யப்பட்ட பொது இடங்களின் எண்ணிக்கை 552-ஆக உயர்ந்துள்ளதாகக் கூட்டரசு பிரதேசத்திற்கான பிரதமர் துறை அமைச்சர் ஹன்னா இயோ தெரிவித்துள்ளார். பத்து, ஸ்தாபாக், பெட்டாலிங் மற்றும் கோலாலம்பூர் ஆகிய வட்டாரங்களில் உள்ள பூங்காக்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகள் இதில் அடங்கும்.

நகர்ப்புற வளர்ச்சியோடு சேர்த்து பொதுமக்களின் பொழுதுபோக்கு இடங்களைப் பாதுகாக்கவும், எதிர்காலத்தில் இந்த நிலங்கள் வணிக நோக்கங்களுக்காக மாற்றப்படுவதைத் தடுக்கவும் இந்த நடவடிக்கை உதவும் என்று அமைச்சர் ஹன்னா இயோ குறிப்பிட்டுள்ளார்.

Related News

பிகேஆர் கட்சியின் தேசிய மாநாடு நாளை மலாக்காவில் தொடங்குகிறது / 5,000-த்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்கவுள்ளதாக அறிவிப்பு

பிகேஆர் கட்சியின் தேசிய மாநாடு நாளை மலாக்காவில் தொடங்குகிறது / 5,000-த்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்கவுள்ளதாக அறிவிப்பு

மோசமடைந்து வரும் புகைமூட்டம்: நாடெங்கிலும் 11 பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலை பதிவு

மோசமடைந்து வரும் புகைமூட்டம்: நாடெங்கிலும் 11 பகுதிகளில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலை பதிவு

பண்டார் உத்தாமா பள்ளி மாணவி கொலை வழக்கு: குற்றம் சாட்டப்பட்டவர் தரப்பு வாதம் குறித்து நீதிமன்றம் இன்று முடிவு

பண்டார் உத்தாமா பள்ளி மாணவி கொலை வழக்கு: குற்றம் சாட்டப்பட்டவர் தரப்பு வாதம் குறித்து நீதிமன்றம் இன்று முடிவு

டிங்கி பாதிப்பு கடந்தாண்டு எண்ணிக்கையை முந்தியதாக சுகாதாரத்துறை எச்சரிக்கை

டிங்கி பாதிப்பு கடந்தாண்டு எண்ணிக்கையை முந்தியதாக சுகாதாரத்துறை எச்சரிக்கை

தாய்லாந்தில் 166 கிலோ ஷாபு பறிமுதல் - மலேசிய இளைஞர் கைது

தாய்லாந்தில் 166 கிலோ ஷாபு பறிமுதல் - மலேசிய இளைஞர் கைது

100 வயதை கடந்து ஆசியான் சாதனை படைத்த துன் மகாதீர், ஹாஸ்மா தம்பதி

100 வயதை கடந்து ஆசியான் சாதனை படைத்த துன் மகாதீர், ஹாஸ்மா தம்பதி