Mar 18, 2026
Thisaigal NewsYouTube
இருவழி உறவு செல்வத்தை அடிப்படையாகக் கொண்டது அல்ல
தற்போதைய செய்திகள்

இருவழி உறவு செல்வத்தை அடிப்படையாகக் கொண்டது அல்ல

Share:

கோலாலம்பூர், அக்டோபர்.28-

நாடுகளுக்கு இடையிலான இரு வழி பரஸ்பர உறவு என்பது சொல்வத்தை அடிப்படையாகக் கொண்டது அல்ல என்று பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இன்று தெளிவுபடுத்தினார்.

பரஸ்பர உறவு என்பது ஒருவருக்கொருவர் கொண்டுள்ள பரஸ்பர மரியாதையின் அடிப்படையில் மலர்கிறது என்று இன்று நிறைவுடைந்த ஆசியான் மாநாட்டில் விளக்கினார்.

ஒரு நாடு, மற்றொரு நாட்டுடனான உறவுகளை வளர்ப்பதே மலேசியாவின் நிலைப்பாடாகும். ஒரு நாட்டின் செல்வத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த உறவுகள் வளர்க்கப்படுவது அல்ல. மாறாக, நேர்மை மற்றும் மரியாதையை அடிப்படையாகக் கொண்டு இந்த பரஸ்பரம் காக்கப்படுகிறது என்று பிரதமர் விளக்கினார்.

Related News

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

சபாவில் முதலை தாக்கிய இளைஞரின் உடல் கண்டறியப்பட்டது

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

பேராவில் ஆலய பலிபீடத்தை சேதப்படுத்திய ஆடவருக்கு 8 மாத சிறைத் தண்டனை

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை