May 18, 2026
Thisaigal NewsYouTube
இயந்திரப் படகு ஓட்டுநர் மீது குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

இயந்திரப் படகு ஓட்டுநர் மீது குற்றச்சாட்டு

Share:

பெசுட், ஜூன்.30-

திரெங்கானு, பூலாவ் பெர்ஹெந்தியான் கடல் பகுதியில் கடந்த சனிக்கிழமை இயந்திரப் படகு கவிழ்ந்து மூவர் உயிரிழந்த வேளையில் ஒன்பது பேர் மூச்சத் திணறலுக்கு ஆளான சம்பத்தில் அந்த படகின் ஓட்டுனரை தடுத்து வைப்பதற்கு போலீசார் மூன்று நாள் தடுப்புக் காவல் அனுமதியை இன்று காலையில் பெற்றனர்.

22 வயதுடைய அந்த நபர், சம்பவத்தின் போது, போதைப்பொருள் உட்கொண்டு இருந்தது உறுதிச் செய்யப்பட்டதைத் தொடர்ந்து மேல் விசாரணைக்கு ஏதுவாக அவரைத் தடுத்து வைப்பதற்கு நீதிமன்ற ஆணைப் பெறப்பட்டது.

சம்பந்தப்பட்ட படகு ஓட்டுநர், ஏற்கனவே 5 குற்றப்பதிவுகளைக் கொண்டு இருப்பதாக போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

அந்தப் படகின் செல்லத்தக்க உரிமம், கடந்த ஏப்ரல் மாதம் காலாவதியாகி விட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related News

சரவாக்கில் பெண் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு - மாவட்ட போலீஸ் தலைவர் மீது குற்றச்சாட்டு

சரவாக்கில் பெண் அதிகாரிக்கு பாலியல் தொந்தரவு - மாவட்ட போலீஸ் தலைவர் மீது குற்றச்சாட்டு

மாமன்னர் சுல்தான் இப்ராஹிமுடன் பிரதமர் அன்வார் சந்திப்பு: ஒற்றுமை அரசாங்கம் மற்றும் நடப்பு விவகாரங்கள் குறித்து ஆலோசனை

மாமன்னர் சுல்தான் இப்ராஹிமுடன் பிரதமர் அன்வார் சந்திப்பு: ஒற்றுமை அரசாங்கம் மற்றும் நடப்பு விவகாரங்கள் குறித்து ஆலோசனை

ஷா ஆலாமில் 14 வயது சிறுவன் பாலிய துஷ்பிரயோகம் செய்யப்பட்ட வழக்கு: முன்னாள் சிறைவாசி கைது

ஷா ஆலாமில் 14 வயது சிறுவன் பாலிய துஷ்பிரயோகம் செய்யப்பட்ட வழக்கு: முன்னாள் சிறைவாசி கைது

கேஎல்ஐஏ, அம்பாங் ஜெயாவில் தொடர் சோதனைகள்: 17.8 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்

கேஎல்ஐஏ, அம்பாங் ஜெயாவில் தொடர் சோதனைகள்: 17.8 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல்

அலோர் ஸ்டாரில் பெண்ணுக்குக் கழுத்தில் கத்திக் குத்து: ஆடவர் கைது

அலோர் ஸ்டாரில் பெண்ணுக்குக் கழுத்தில் கத்திக் குத்து: ஆடவர் கைது

செத்தியாவங்சா தொகுதி மக்கள் பெற்று வரும் சேவைகளும், அரசாங்க உதவிகளும் தங்கு தடையின்றி தொடரும் / அமைச்சர் ஹன்னா இயோ உறுதி

செத்தியாவங்சா தொகுதி மக்கள் பெற்று வரும் சேவைகளும், அரசாங்க உதவிகளும் தங்கு தடையின்றி தொடரும் / அமைச்சர் ஹன்னா இயோ உறுதி