Jul 5, 2026
Thisaigal NewsYouTube
குவாந்தானில் மலேசியா, வங்காள தேசக் கடப்பிதழ்களை வைத்திருந்த நபர் கைது
தற்போதைய செய்திகள்

குவாந்தானில் மலேசியா, வங்காள தேசக் கடப்பிதழ்களை வைத்திருந்த நபர் கைது

Share:

கோலாலம்பூர், ஜுலை.05-

மலேசியா மற்றும் வங்காள தேட கடப்பிதழ்களை ஆடவர் ஒருவர் வைத்திருப்பதாக சமூக ஊடகங்களில் வைரலான பதிவைத் தொடர்ந்து, அந்நபரை குடிநுழைவுத் துறை கைது செய்துள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக பகாங் மாநில குடிநுழைவுத் துறையும், தேசிய பதிவிலாகாவும் இணைந்து சிறப்பு நடவடிக்கையை மேற்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இச்சம்பவத்தில் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் அந்நபர், நேற்று ஜூலை 4-ஆம் தேதி மாலை கைது செய்யப்பட்டார்.

குவாந்தானில் உள்ள Jalan Kuantan Bandar Damansara பகுதியில் நடத்தப்பட்ட சோதனையின் போது, கண்டெய்னருக்குள் பதுங்கியிருந்த அவர் கைது செய்யப்பட்டதாக அம்மாநில குடிநுழைவுத் துறை தலைமை இயக்குநர் Datuk Zakaria Shaaban தெரிவித்துள்ளார்.

Related News

பள்ளிவாசல் தொழுகை அறைக்குள் கார் மோதல்: இந்தோனேசிய பெண்கள் இருவர் பலி

பள்ளிவாசல் தொழுகை அறைக்குள் கார் மோதல்: இந்தோனேசிய பெண்கள் இருவர் பலி

2028 முதல் ஹவுஸ்மேன்ஷிப் நிறைவு செய்யும் அனைத்து மருத்துவர்களுக்கும் நிரந்தர பணி: சுகாதார அமைச்சு

2028 முதல் ஹவுஸ்மேன்ஷிப் நிறைவு செய்யும் அனைத்து மருத்துவர்களுக்கும் நிரந்தர பணி: சுகாதார அமைச்சு

ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள்: தமக்கு எதிராக கட்சிகள் அணி திரள்வதாக அன்வார் கூறுகிறார்

ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள்: தமக்கு எதிராக கட்சிகள் அணி திரள்வதாக அன்வார் கூறுகிறார்

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

வெளிநாட்டுத் தாதியர்களை அழைத்து வரும் திட்டம் தற்காலிகமாக இல்லை என அமைச்சு அறிவிப்பு

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

எதிர்த்திசையில் கார் ஓட்டி விபத்து: தப்பியோடிய ஓட்டுநரைப் போலீசார் தீவிரமாகத் தேடுகின்றனர்

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

பரிந்துரைக் கடிதங்கள் மூலம் கடன் வழங்குவதை நிறுத்த பூமிபுத்ரா ஏஜென்சிகளுக்குப் பிரதமர் அன்வார் உத்தரவு

குவாந்தானில் மலேசியா, வங்காள தேசக் கடப்பிதழ்களை வைத்திருந்த | Thisaigal News