Feb 12, 2026
Thisaigal NewsYouTube
பேராக் சுல்தானுக்கு எதிராகக் குற்றவியல் பலத்தைப் பயன்படுத்திய பெண்: வழக்கைத் தள்ளுபடி செய்யக் கோரிக்கை
தற்போதைய செய்திகள்

பேராக் சுல்தானுக்கு எதிராகக் குற்றவியல் பலத்தைப் பயன்படுத்திய பெண்: வழக்கைத் தள்ளுபடி செய்யக் கோரிக்கை

Share:

ஈப்போ, பிப்ரவரி.12-

கடந்த ஆண்டு பேராக் மாநில தேசிய தின அணிவகுப்பின் போது, பேராக் சுல்தான் நஸ்ரின் ஷாவுக்கு எதிராகக் குற்றவியல் பலத்தைப் பயன்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்ட 41 வயது Nurhaswani Afni Zorki, தன் மீதான வழக்கைத் தள்ளுபடி செய்யுமாறு சட்டத்துறைத் தலைவர் அலுவலகத்திற்கு மனு தாக்கல் செய்துள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை அந்த மாதுவின் வழக்கறிஞர் மூலம் இந்த கோரிக்கை மனு சமர்ப்பிக்கப்பட்டது. இது பொது நலன் சார்ந்த விஷயம் என்பதால், தற்காப்பு தரப்பும் அரசுத் தரப்பும் இன்னும் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளன.

இந்த மனு குறித்த முடிவை அறிவிப்பதற்காக, ஈப்போ நீதிமன்ற மாஜிஸ்திரேட் ஹாரித் மஸ்லான், இந்த வழக்கை வரும் ஏப்ரல் 1 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்துள்ளார்.

Related News

வழிபாட்டுத் தலங்கள் விவகாரத்தை அரசியலாக்கி மக்களிடையே பிளவை ஏற்படுத்த வேண்டாம்: பாங்கி எம்.பி ஷாரெட்ஸான் ஜோஹான் வேண்டுகோள்

வழிபாட்டுத் தலங்கள் விவகாரத்தை அரசியலாக்கி மக்களிடையே பிளவை ஏற்படுத்த வேண்டாம்: பாங்கி எம்.பி ஷாரெட்ஸான் ஜோஹான் வேண்டுகோள்

இந்தியச் சமூகத்தை இழிவுப்படுத்தி முகநூலில் பதிவு: செக்கு சந்திரா கைது

இந்தியச் சமூகத்தை இழிவுப்படுத்தி முகநூலில் பதிவு: செக்கு சந்திரா கைது

271-வது ஆட்சியாளர்கள் மாநாட்டில் மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் பங்கேற்பு

271-வது ஆட்சியாளர்கள் மாநாட்டில் மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் பங்கேற்பு

சீனப் புத்தாண்டு விடுமுறை: பினாங்கிற்குள் 20 லட்சம் வாகனங்கள் நுழையக்கூடும்

சீனப் புத்தாண்டு விடுமுறை: பினாங்கிற்குள் 20 லட்சம் வாகனங்கள் நுழையக்கூடும்

டிவெட் (TVET) புரட்சிப் பயணம்: தொழில்நுட்பக் கல்வியை நோக்கி மாணவர்களை ஈர்க்கும் புதிய அதிரடி!

டிவெட் (TVET) புரட்சிப் பயணம்: தொழில்நுட்பக் கல்வியை நோக்கி மாணவர்களை ஈர்க்கும் புதிய அதிரடி!

ஜோகூரில் காச நோய் தொற்றுக்குள்ளான 7 மாணவர்களில் 3 பேர் குணமடைந்தனர்

ஜோகூரில் காச நோய் தொற்றுக்குள்ளான 7 மாணவர்களில் 3 பேர் குணமடைந்தனர்