Mar 18, 2026
Thisaigal NewsYouTube
100 ரிங்கிட்டில் போலி அடையாள கார்ட்டை வாங்கி வைத்திருந்த 32 பேர் கைது
தற்போதைய செய்திகள்

100 ரிங்கிட்டில் போலி அடையாள கார்ட்டை வாங்கி வைத்திருந்த 32 பேர் கைது

Share:

கிள்ளான் துறைமுகம், நவம்பர்.05-

மிகக் குறைந்த விலையில் போலி அடையாள கார்ட்டை வாங்கி வைத்திருந்த 32 அந்நிய நாட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

நேற்று செவ்வாய்க்கிழமை கோலக்கிள்ளானில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் குடிநுழைவுத்துறையின் ஒத்துழைப்புடன் தேசிய பதிவு இலாகா மேற்கொண்ட சோதனை மேற்கொண்டது.

அந்த சோதனையில் சம்பந்தப்பட்ட தொழிற்சாலையில் வேலை செய்த 32 அந்நிய நாட்டவர்கள் போலி அடையாள கார்டு வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அவர்கள், ஒவ்வொருவரும் போலி அடையாள கார்ட்டையும் தலா 100 ரிங்கிட்டிற்கு வாங்கியுள்ளனர். 21 க்கும் 48 க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த அந்த 32 பேரும், தொழிற்சாலையில் வேலை செய்வதற்காக போலி அடையாள கார்ட்டை விலைக்கு வாங்கி வைத்துள்ளனர் என்பது விசாரணையில் தெரிய வந்துள்ளது என்று புத்ராஜெயா தேசிய பதிவு இலாகாவைச் சேர்ந்த அமலாக்கத் துணை இயக்குநர் சல்மி கிப்ராவி தெரிவித்தார்.

Related News

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

வாகனங்களைக் குலோன் செய்யும் கும்பலின் நடவடிக்கை முறியடிக்கப்பட்டது

வாகனங்களைக் குலோன் செய்யும் கும்பலின் நடவடிக்கை முறியடிக்கப்பட்டது

மாநில அளவிலான ஹரி ராயா பொது உபசரிப்பை ரத்து செய்தது நெகிரி செம்பிலான்

மாநில அளவிலான ஹரி ராயா பொது உபசரிப்பை ரத்து செய்தது நெகிரி செம்பிலான்

நான்கு மாதக் குழந்தையின் மரணத்திற்கு மூச்சுத் திணறலே காரணம்

நான்கு மாதக் குழந்தையின் மரணத்திற்கு மூச்சுத் திணறலே காரணம்

ஒப் செலாமாட்: விபத்துகள் மற்றும் நெரிசல் ஏற்படும் வாய்ப்புள்ள இடங்கள் அணுக்கமாகக் கண்காணிக்கப்படும்

ஒப் செலாமாட்: விபத்துகள் மற்றும் நெரிசல் ஏற்படும் வாய்ப்புள்ள இடங்கள் அணுக்கமாகக் கண்காணிக்கப்படும்