Jul 27, 2026
Thisaigal NewsYouTube
இந்த நாட்டில் வெட்ட வெளிச்சமாக மலாய்க்காரர்கள் ஏமாற்றப்பட்டு வருகின்றார்கள் அடி அவாங் அறைகூவல்
தற்போதைய செய்திகள்

இந்த நாட்டில் வெட்ட வெளிச்சமாக மலாய்க்காரர்கள் ஏமாற்றப்பட்டு வருகின்றார்கள் அடி அவாங் அறைகூவல்

Share:

அரசியல், பொருளாதாரம் என்ற அடிப்படையில் நாட்டில் மலாய்க்காரர்கள் வெட்ட வெளிச்சமாக ஏமாற்றப்பட்டு வருவதாக பாஸ் கட்சியின் தலைவர் அப்துல் அடி அவாங் கூறியுள்ளார். இந்த நாட்டில் வாழும் மலாய்காரர்களின் நிலைத்தன்மை நிலைக்க வேண்டுமெனில், அனைத்து மலாய்காரர்களும் ஒன்றுப்பட்டு முன்னாள் பிரதமர் மஹதீர் முகமட் தொடங்கி உள்ள் மலாய் பிரகடனத்தில் வந்து இணைந்துக் கொள்ளுமாறு அவர் சூளுரைத்துள்ளார்.

மலாய்காரர்கள் ஊழல், நன்னொழுக்கம் போற்றாமை , அரசியல், பொருளாதாரம் போன்ற விடங்களினால் அங்காங்கு பிரிந்து நிற்கின்றார்கள். கடந்த 15வது பொது தேர்தலின் முடிவுகளினால், பாஸ் கட்சி ஆட்சி அமைக்க இயாலது போனது போன்று மீண்டும் அது நடக்க கூடாது என்பதால் வருகின்ற மாநில பொது தேர்தலில் அனைத்து மலாய்காரகளும் ஒற்றுமையாக இணைந்து மாநிலங்களில் பாஸ் கட்சியின் ஆட்சி நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில் அனைத்து மலாய்காரர்களும் மலாய் பிரகடந்த்தில் இணைது கொள்ளுமாறு அடி அவாங் தனது சமூக ஊடங்கங்களின் வழி அறைகூவல் விடுத்துள்ளார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்