Apr 4, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

இரண்டு பேர் உட்பட மூன்று மீனவர்களைக் கண்டுபிடிப்பதற்கான தேடுதல்

Share:

ஜன.13-

கடந்த வியாழக்கிழமை மீன்பிடிக்கச் சென்ற இரண்டு பேர் உட்பட மூன்று மீனவர்களைக் கண்டுபிடிப்பதற்கான தேடுதல் - மீட்புப் பணி மூன்றாவது நாளாகத் தொடர்கிறது. 47 வயது Asrulhisham Zainon, அவரது 16 வயது மகன் Shahril Aiman Asrulhisham, 16, 29 வயது Mohamad Al-Amin Sufian ஆகியோரைத் தேடும் முயற்சிகள் இதுவரை எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.

கெடா, பெர்லிஸ் மாநிலங்களுக்கான Maritim Malaysia வின் இயக்குநர் Romli Mustafa இது குறித்து தெரிவிக்கயில், வான்வழி , கடல்வழி சாதனங்களைப் பயன்படுத்தி 371.28 சதுர கடல் மைல் பரப்பளவில் தேடுதல் பணிகள் நடைபெற்று வருகின்றன என்றார். இதுவரை எந்த தடயமும் கிடைக்கவில்லை. காணாமல் போன மீனவர்கள் வியாழக்கிழமை மாலை முதல் கரைக்குத் திரும்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

பினாங்கு லிட்டில் இந்தியாவில் 23-வது ஆண்டாக ரமலான் பசார்: மேயர் டத்தோ இராஜேந்திரன் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்

பினாங்கு லிட்டில் இந்தியாவில் 23-வது ஆண்டாக ரமலான் பசார்: மேயர் டத்தோ இராஜேந்திரன் அதிகாரப்பூர்வமாகத் திறந்து வைத்தார்

தலைமைத்துவத்தை மெருகேற்ற செமினியில் 150 மாணவர்கள் பங்கேற்கும் மாபெரும் 'இன்ட்ராக்ட்' கருத்தரங்கு

தலைமைத்துவத்தை மெருகேற்ற செமினியில் 150 மாணவர்கள் பங்கேற்கும் மாபெரும் 'இன்ட்ராக்ட்' கருத்தரங்கு

போதைப்பொருள் விபத்துகளில் பாரபட்சமற்ற தண்டனை தேவை: சட்டத்துறை தலைவருக்கு ராயர்

போதைப்பொருள் விபத்துகளில் பாரபட்சமற்ற தண்டனை தேவை: சட்டத்துறை தலைவருக்கு ராயர்

போதைப்பொருள் பயன்படுத்திய லாரி ஓட்டுநரால் நேர்ந்த கோர விபத்து: அமைச்சர் அந்தோணி லோக் நேரில் ஆறுதல்

போதைப்பொருள் பயன்படுத்திய லாரி ஓட்டுநரால் நேர்ந்த கோர விபத்து: அமைச்சர் அந்தோணி லோக் நேரில் ஆறுதல்

பாங்கி வாம ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலய விவகாரம்: ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. பாப்பாராய்டு விளக்கம்

பாங்கி வாம ஸ்ரீ மகாமாரியம்மன் ஆலய விவகாரம்: ஆட்சிக்குழு உறுப்பினர் வீ. பாப்பாராய்டு விளக்கம்

எல்லைப் பகுதிகளில் பெட்ரோல், டீசல் கடத்தலைத் தடுக்க 6 முக்கிய காரணிகள் அடையாளம்

எல்லைப் பகுதிகளில் பெட்ரோல், டீசல் கடத்தலைத் தடுக்க 6 முக்கிய காரணிகள் அடையாளம்