Aug 7, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

இரண்டு பேர் உட்பட மூன்று மீனவர்களைக் கண்டுபிடிப்பதற்கான தேடுதல்

Share:

ஜன.13-

கடந்த வியாழக்கிழமை மீன்பிடிக்கச் சென்ற இரண்டு பேர் உட்பட மூன்று மீனவர்களைக் கண்டுபிடிப்பதற்கான தேடுதல் - மீட்புப் பணி மூன்றாவது நாளாகத் தொடர்கிறது. 47 வயது Asrulhisham Zainon, அவரது 16 வயது மகன் Shahril Aiman Asrulhisham, 16, 29 வயது Mohamad Al-Amin Sufian ஆகியோரைத் தேடும் முயற்சிகள் இதுவரை எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.

கெடா, பெர்லிஸ் மாநிலங்களுக்கான Maritim Malaysia வின் இயக்குநர் Romli Mustafa இது குறித்து தெரிவிக்கயில், வான்வழி , கடல்வழி சாதனங்களைப் பயன்படுத்தி 371.28 சதுர கடல் மைல் பரப்பளவில் தேடுதல் பணிகள் நடைபெற்று வருகின்றன என்றார். இதுவரை எந்த தடயமும் கிடைக்கவில்லை. காணாமல் போன மீனவர்கள் வியாழக்கிழமை மாலை முதல் கரைக்குத் திரும்பவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related News

கோத்தா கினபாலு விமான நிலைய நுழைவாயிலில் கார் மோதி விபத்து: பயணிகள் நடமாட்டம் பாதிக்கப்படவில்லை

கோத்தா கினபாலு விமான நிலைய நுழைவாயிலில் கார் மோதி விபத்து: பயணிகள் நடமாட்டம் பாதிக்கப்படவில்லை

நெகிரி செம்பிலான் புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் திறமையானவர்கள் - முகமட் ஹசான் நம்பிக்கை

நெகிரி செம்பிலான் புதிய ஆட்சிக்குழு உறுப்பினர்கள் திறமையானவர்கள் - முகமட் ஹசான் நம்பிக்கை

உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும் மலேசியப் பொருளாதாரம் அசைக்க முடியாத வளர்ச்சி: நிதி அமைச்சர் II அமீர் ஹம்சா பெருமிதம்!

உலகளாவிய சவால்களுக்கு மத்தியிலும் மலேசியப் பொருளாதாரம் அசைக்க முடியாத வளர்ச்சி: நிதி அமைச்சர் II அமீர் ஹம்சா பெருமிதம்!

சட்டவிரோதப் பொருளாதார மற்றும் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை

சட்டவிரோதப் பொருளாதார மற்றும் வணிக நடவடிக்கைகளில் ஈடுபடும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை

ரவாங் ஸ்ரீ உச்சிமலை முனீஸ்வரன் ஆலய விவகாரம்: நில உரிமையாளருக்கு எதிரான தடை மனுவை வாபஸ் பெற்றது நிர்வாகம்

ரவாங் ஸ்ரீ உச்சிமலை முனீஸ்வரன் ஆலய விவகாரம்: நில உரிமையாளருக்கு எதிரான தடை மனுவை வாபஸ் பெற்றது நிர்வாகம்

மூன்றாவது முன்னாள் பிரதமருக்கும் முறுக்குகிறது சட்டப் பாசம்: நீதிமன்றக் கூண்டில் ஏறுகிறார் இஸ்மாயில் சப்ரி

மூன்றாவது முன்னாள் பிரதமருக்கும் முறுக்குகிறது சட்டப் பாசம்: நீதிமன்றக் கூண்டில் ஏறுகிறார் இஸ்மாயில் சப்ரி