Aug 6, 2026
Thisaigal NewsYouTube
பள்ளி பேருந்துக் கட்டணம் பத்து ரிங்கிட் உயர்த்தப்படுகிறது
தற்போதைய செய்திகள்

பள்ளி பேருந்துக் கட்டணம் பத்து ரிங்கிட் உயர்த்தப்படுகிறது

Share:

கோலாலம்பூர், ஜன. 8-


பள்ளி பேருந்தின் மாதாந்திரக் கட்டணம் பத்து ரிங்கிட் உயர்த்தப்படுகிறது. இந்த கட்டண உயர்வு பிப்ரவரி மாதம் முதல் அமலுக்கு வருவதாக மலேசிய பள்ளி பேருந்து நடத்தநர்கள் சங்களின் சம்மேளனம் இன்று அறிவித்துள்ளது.

இந்த தங்கள் சம்மேளத்தின் பரிந்துரை சென்ற போதிலும் இது பள்ளி பேருந்து நடத்துநருக்கும் பெற்றோருக்கும் இடையிலான பரஸ்பர ஒப்பந்தத்தைப் பொறுத்தது என்று அந்த சம்மேளனத்தின் தலைவர் Mohd Rofik Mohd Yusof தெரிவித்தார்.

Related News

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130  லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130 லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி

கேளிக்கை மையங்களை இலக்காகக் கொண்ட போதைப்பொருள் கும்பல் வீழ்த்தப்பட்டது: தம்பதியர் உட்பட 7 பேர் கைது

கேளிக்கை மையங்களை இலக்காகக் கொண்ட போதைப்பொருள் கும்பல் வீழ்த்தப்பட்டது: தம்பதியர் உட்பட 7 பேர் கைது