பேரிடர் காலத்தை எதிர்கொள்வதில் தேசிய பேரிடர்
மேலாண்மை நிறுவனமான நட்மாவுக்கும் , இதர மீட்பு நிறுவனங்களுக்கும் இடையிலான ஒருங்கிணைப்பு சீராகவும் சிறப்பாகவும் உள்ளதாக அதன் தலைமை இயக்குநர் டத்தோ கலிருல் ஷஹ்ரில் இட்ருஸ் கூறினார்.
வடகிழக்கு பருவமழை வருவதற்கு முன்னரே தேவையான
முன்னேற்பாடுகள் செய்யப்படு விட்டதாக கூறிய அவர், மீட்பு
நடவடிக்கைகளுக்கான சீரான செயலாக்க நடைமுறையின் தரம்
உயர்த்தப்பட்டுள்ளது என்றார்.
தேசிய பாதுகாப்பு மன்றத்தின் பொது உத்தரவு எண். 20 க்கு ஏற்ப அனைத்து மீட்பு நிறுவனங்களை உள்ளடக்கிய பல்வேறு செயல்முறைப் பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டு விட்டன என்று அவர் குறிப்பிட்டார்.

தற்போதைய செய்திகள்
பேரிடர் மீட்பு நிறுவனங்களுக்கிடையிலான ஒருங்கிணைப்பு மேம்படுத்தப்பட்டுள்ளது- நட்மா கூறுகிறது
Related News

டெலிவரி ஊழியரைத் துப்பாக்கியால் மிரட்டிய ஆடவர் கைது

சரவாக்கில் 230,000 ரிங்கிட் மதிப்புள்ள கடத்தல் டீசல் பறிமுதல்

ஷாம்சுல் இஸ்கண்டார், வர்த்தகர் ஆல்பெர்ட் தேவிற்கு எதிராக மேலும் ஒரு குற்றச்சாட்டு

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு சம்பவம்: போலீஸ்காரர்கள் சட்டத்தை மீறியிருந்தால் கட்டாயம் தண்டிக்கப்படுவார்கள் - கோபிந்த் சிங் உறுதி

போதைப் பொருள் வழக்குகள் தொடர்பில் சிங்கப்பூரின் சட்ட நடைமுறைகளுக்கு மலேசியா மதிப்பளிக்கிறது: பிரதமர் அன்வார் திட்டவட்டம்


