Aug 6, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

முதியவரும் இந்தோனேசியர் ஒருவரும் உயிரிழந்தனர்

Share:

ஜன.10-

ஜோகூர், Lenga பகுதியில் நடந்த மோட்டார் சைக்கிள் விபத்தில் முதியவரும் இந்தோனேசியர் ஒருவரும் உயிரிழந்தனர். இந்த விபத்து Jalan Kampung Gombang / Kampung Batu 28 சந்திப்பில் நேற்று மாலை 5 மணியளவில் நிகழ்ந்துள்ளது. இந்தோனேசியர் Lengaவிலிருந்து Gombang நோக்கி சென்று கொண்டிருந்த போது, முதியவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் திடீரென குறுக்கிட்டதால் விபத்து ஏற்பட்டதாக மூவார் மாவட்டக் காவல் துறைத் தலைவர் Asisten Komisioner Raiz Mukhliz Azman Aziz தெரிவித்தார்.

முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார், இந்தோனேசியர் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து காவல்; துறை விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சம்பவம் குறித்து தகவல் தெரிந்தவர்கள் காவல் நிலையத்தை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Related News

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

மந்திரி பெசார் மற்றும் ஆட்சியாளரை வீழ்த்த சதி: குற்றச்சாட்டுகளை மறுத்தார் ஜலாலுதீன் அலியாஸ்

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130  லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

பினாங்கில் 28 தமிழ்ப்பள்ளிகளுக்கு 130 லெனோவா டிஜிட்டல்ம் டேப்லெட் கைக்கணினி வழங்கப்பட்டது

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தைப்பிங் மாவட்ட புதிய போலீஸ் தலைவராக ஏசிபி. சரவணன் பொறுப்பேற்பு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

தம்பதி பலியான விபத்து: கொலைக் குற்றச்சாட்டை ரத்து செய்யக் கோரி கல்லூரி மாணவர் நீதிமன்றத்தில் மனு

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி

313.8 மில்லியன் ரிங்கிட் கூடுதல் வரி கோரிக்கை ரத்து: வருமான வரி வாரியத்திற்கு எதிரான வழக்கில் நைமா காலித் வெற்றி

கேளிக்கை மையங்களை இலக்காகக் கொண்ட போதைப்பொருள் கும்பல் வீழ்த்தப்பட்டது: தம்பதியர் உட்பட 7 பேர் கைது

கேளிக்கை மையங்களை இலக்காகக் கொண்ட போதைப்பொருள் கும்பல் வீழ்த்தப்பட்டது: தம்பதியர் உட்பட 7 பேர் கைது