May 27, 2026
Thisaigal NewsYouTube
தற்போதைய செய்திகள்

முதியவரும் இந்தோனேசியர் ஒருவரும் உயிரிழந்தனர்

Share:

ஜன.10-

ஜோகூர், Lenga பகுதியில் நடந்த மோட்டார் சைக்கிள் விபத்தில் முதியவரும் இந்தோனேசியர் ஒருவரும் உயிரிழந்தனர். இந்த விபத்து Jalan Kampung Gombang / Kampung Batu 28 சந்திப்பில் நேற்று மாலை 5 மணியளவில் நிகழ்ந்துள்ளது. இந்தோனேசியர் Lengaவிலிருந்து Gombang நோக்கி சென்று கொண்டிருந்த போது, முதியவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் திடீரென குறுக்கிட்டதால் விபத்து ஏற்பட்டதாக மூவார் மாவட்டக் காவல் துறைத் தலைவர் Asisten Komisioner Raiz Mukhliz Azman Aziz தெரிவித்தார்.

முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார், இந்தோனேசியர் மருத்துவமனைக்கு செல்லும் வழியில் உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து காவல்; துறை விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சம்பவம் குறித்து தகவல் தெரிந்தவர்கள் காவல் நிலையத்தை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Related News

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்

ஹோட்டல் அறையில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டு: 2 மலேசியர்கள் உட்பட 8 பேர் விசாரணை கோரினர்

மஸ்ஜிட் புத்ரா பள்ளிவாசலில் அன்வார் - வான் அஸிஸா தம்பதி சிறப்புத் தொழுகை: 10 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்

மஸ்ஜிட் புத்ரா பள்ளிவாசலில் அன்வார் - வான் அஸிஸா தம்பதி சிறப்புத் தொழுகை: 10 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்

நூர் இஸ்ஸாத்தி ஹுமைரா அஸிஸுல் சடலமாக மீட்பு: திடீர் மரணமாக போலீசார் வகைப்படுத்தினர்

நூர் இஸ்ஸாத்தி ஹுமைரா அஸிஸுல் சடலமாக மீட்பு: திடீர் மரணமாக போலீசார் வகைப்படுத்தினர்

சுஹாகாம் அறிக்கை முழுமையாக ஆய்வு செய்யப்படும் - மலேசிய சிறைத் துறை உறுதி

சுஹாகாம் அறிக்கை முழுமையாக ஆய்வு செய்யப்படும் - மலேசிய சிறைத் துறை உறுதி

ஜோகூரில் இராணுவப் பயிற்சிகள் மேற்கொள்ள முழு ஆதரவு – ஜோகூர் இளவரசர் அறிவிப்பு

ஜோகூரில் இராணுவப் பயிற்சிகள் மேற்கொள்ள முழு ஆதரவு – ஜோகூர் இளவரசர் அறிவிப்பு

சரியான சந்தர்ப்பத்தில் தெஹ்ரானுக்குப் பயணம் மேற்கொள்வேன் – பிரதமர் அன்வார் தகவல்

சரியான சந்தர்ப்பத்தில் தெஹ்ரானுக்குப் பயணம் மேற்கொள்வேன் – பிரதமர் அன்வார் தகவல்