May 22, 2026
Thisaigal NewsYouTube
1 லட்சத்து 69,000-க்கும் மேற்பட்ட எஸ்பிஎம் மாணவர்களுக்கு உயர்கல்வி வாய்ப்பு
தற்போதைய செய்திகள்

1 லட்சத்து 69,000-க்கும் மேற்பட்ட எஸ்பிஎம் மாணவர்களுக்கு உயர்கல்வி வாய்ப்பு

Share:

2025-ஆம் ஆண்டு எஸ்பிஎம் தேர்வு எழுதிய மாணவர்களில் மொத்தம் ஒரு லட்சத்து 69 ஆயிரத்த் 803 பேருக்கு யுபியுஆன்லைன் வழியாகப் பொது உயர்கல்வி நிறுவனங்களில் இடங்கள் வழங்கப்பட்டுள்ளன.

இதில் 91 ஆயிரத்து 357 பேருக்குப் பொதுப் பல்கலைக்கழகங்களிலும், 60 ஆயிரத்து 947 பேருக்குப் பாலிடெக்னிக்குகளிலும், ஏனையோருக்குச் சமூகக் கல்லூரிகள் மற்றும் மாரா கல்வி நிறுவனங்களிலும் இடங்கள் கிடைத்துள்ளன என்று உயர்கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

தகுதி அடிப்படையிலான மெரிட் முறையில் இந்த இட ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும், மாற்றுத்திறனாளிகள், ஓராங் அஸ்லி மற்றும் பி40 பிரிவினருக்குச் சிறப்புப் பாதைகள் மூலமும் வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

இடங்கள் கிடைக்காத மாணவர்கள், இன்று முதல் வரும் மே 31-ஆம் தேதி மாலை 5 மணி வரை யுபியுஆன்லைன் தளம் வழியாக மேல்முறையீடு செய்யலாம்.

Related News

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யுடன்  பிரதமர் அன்வார்  தொலைபேசி வாயிலாக நலம் விசாரிப்பு

தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்யுடன் பிரதமர் அன்வார் தொலைபேசி வாயிலாக நலம் விசாரிப்பு

கூட்டணி சர்ச்சை: பாஸ்  கட்சி உறுப்பினர்களுக்கு அவசர தடை உத்தரவு

கூட்டணி சர்ச்சை: பாஸ் கட்சி உறுப்பினர்களுக்கு அவசர தடை உத்தரவு

மனைவியின் கையை உடைத்த இழுவை வாகன ஓட்டுநர் மீது மலாக்கா நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மனைவியின் கையை உடைத்த இழுவை வாகன ஓட்டுநர் மீது மலாக்கா நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

புக்கிட் பிந்தாங் பட்டாசு விவகாரம்: 7 பேருக்கு அபராதம்

புக்கிட் பிந்தாங் பட்டாசு விவகாரம்: 7 பேருக்கு அபராதம்

120 கோடி இந்துக்களின் சனாதன தர்மத்தை உதயநிதி போன்ற 'உதவா நிதி'களால் ஒருபோதும் ஒழிக்க முடியாது!" – டான்ஸ்ரீ ஆர். நடராஜா அதிரடி

120 கோடி இந்துக்களின் சனாதன தர்மத்தை உதயநிதி போன்ற 'உதவா நிதி'களால் ஒருபோதும் ஒழிக்க முடியாது!" – டான்ஸ்ரீ ஆர். நடராஜா அதிரடி

பண்டிகை மற்றும் பள்ளி விடுமுறை: 33 லட்சம் வாகனங்கள் நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தக்கூடும் என எல்எல்எம் கணிப்பு

பண்டிகை மற்றும் பள்ளி விடுமுறை: 33 லட்சம் வாகனங்கள் நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தக்கூடும் என எல்எல்எம் கணிப்பு