May 22, 2026
Thisaigal NewsYouTube
புக்கிட் பிந்தாங் பட்டாசு விவகாரம்: 7 பேருக்கு அபராதம்
தற்போதைய செய்திகள்

புக்கிட் பிந்தாங் பட்டாசு விவகாரம்: 7 பேருக்கு அபராதம்

Share:

கோலாலம்பூர் புக்கிட் பிந்தாங் சந்திப்பில் ஆபத்தாக வாகனத்தை நிறுத்தி, பட்டாசு கொளுத்தி பொதுமக்களுக்கு இடையூறு விளைவித்த 7 பேருக்கு நீதிமன்றம் 50 ரிங்கிட் முதல் 4,500 ரிங்கிட் வரை அபராதம் விதித்துள்ளது.

கடந்த மே 18 அதிகாலை நிகழ்ந்த இச்சம்பவத்தில், குற்றத்தை ஒப்புக்கொண்ட முகமது அஷார் என்ற வாகன ஓட்டிக்கு 4,500 ரிங்கிட் அபராதமும், பொதுமக்களுக்கு இடையூறு செய்த 5 இளைஞர்களுக்கு தலா 400 ரிங்கிட் அபராதமும் விதிக்கப்பட்டது.

மேலும், அங்கு பட்டாசு கொளுத்திய முகமது ஹாஸிக் என்பவருக்கு 50 ரிங்கிட் அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

Related News

மனைவியின் கையை உடைத்த இழுவை வாகன ஓட்டுநர் மீது மலாக்கா நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

மனைவியின் கையை உடைத்த இழுவை வாகன ஓட்டுநர் மீது மலாக்கா நீதிமன்றத்தில் குற்றச்சாட்டு

120 கோடி இந்துக்களின் சனாதன தர்மத்தை உதயநிதி போன்ற 'உதவா நிதி'களால் ஒருபோதும் ஒழிக்க முடியாது!" – டான்ஸ்ரீ ஆர். நடராஜா அதிரடி

120 கோடி இந்துக்களின் சனாதன தர்மத்தை உதயநிதி போன்ற 'உதவா நிதி'களால் ஒருபோதும் ஒழிக்க முடியாது!" – டான்ஸ்ரீ ஆர். நடராஜா அதிரடி

பண்டிகை மற்றும் பள்ளி விடுமுறை: 33 லட்சம் வாகனங்கள் நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தக்கூடும் என எல்எல்எம் கணிப்பு

பண்டிகை மற்றும் பள்ளி விடுமுறை: 33 லட்சம் வாகனங்கள் நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தக்கூடும் என எல்எல்எம் கணிப்பு

டோனி புவாவுக்கு எதிரான போலீஸ் விசாரணை அறிக்கை இறுதி கட்டத்தில்

டோனி புவாவுக்கு எதிரான போலீஸ் விசாரணை அறிக்கை இறுதி கட்டத்தில்

சிலாங்கூர் மாணவர்களின் உயர்கல்வி கட்டணத்தில் பாதியை மாநில அரசு ஏற்கும்

சிலாங்கூர் மாணவர்களின் உயர்கல்வி கட்டணத்தில் பாதியை மாநில அரசு ஏற்கும்

நெகிரி செம்பிலான் சட்டமன்றத்தைக் கலைப்பதே அரசியல் நெருக்கடிக்குச் சிறந்த வழி – முகமட் ஹசான் பரிந்துரை

நெகிரி செம்பிலான் சட்டமன்றத்தைக் கலைப்பதே அரசியல் நெருக்கடிக்குச் சிறந்த வழி – முகமட் ஹசான் பரிந்துரை