Jun 6, 2026
Thisaigal NewsYouTube
பண்டிகை மற்றும் பள்ளி விடுமுறை: 33 லட்சம் வாகனங்கள் நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தக்கூடும் என எல்எல்எம் கணிப்பு
தற்போதைய செய்திகள்

பண்டிகை மற்றும் பள்ளி விடுமுறை: 33 லட்சம் வாகனங்கள் நெடுஞ்சாலைகளைப் பயன்படுத்தக்கூடும் என எல்எல்எம் கணிப்பு

Share:

ஹஜ்ஜுப் பெருநாள், பொது விடுமுறை மற்றும் பள்ளி விடுமுறையையொட்டி, நாட்டின் முக்கிய நெடுஞ்சாலைகளில் உச்சக்கட்ட நாட்களில் தினசரி சராசரி போக்குவரத்து 33 லட்சம் வாகனங்களை எட்டும் என மலேசிய நெடுஞ்சாலை வாரியமான எல்எல்எம் கணித்துள்ளது. இந்த வாகன அதிகரிப்பு இன்று மே 22 ஆம் தேதி முதல் ஜூன் 7-ஆம் தேதி வரை படிப்படியாக ஏற்படும் என அதன் தலைமை இயக்குனர் முகமது ஹட்ஸ்மிர் யூசோஃப் தெரிவித்துள்ளார்.

வடக்கு தெற்கு நெடுஞ்சாலையான பிளஸ் விரைவு சாலையில் அதிகபட்சமாக 22 லட்சம் வாகனங்கள் செல்லும் வேளையில் டியூக் சாலையில் 2 லட்சத்து 83 ஆயிரம் வாகனங்களும், கேஎல்-காராக் நெடுஞ்சாலையில் 2 லட்சத்து 9 ஆயிரம் வாகனங்களும் மேற்குக் கடற்கரை விரைவுச்சாலையான டபிள்யூசிஇயில் 1 லட்சத்து 51 ஆயிரம் வாகனங்களும். லெகாஸ் நெடுஞ்சாலையில் 1 லட்சத்து 37 ஆயிரம் வாகனங்களும், லாத்தார் நெடுஞ்சாலையில் 1 லட்சத்து 25 ஆயிரம் வாகனங்களும் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

டிவிஇடி 2.0 திட்டத்தை மேலும் வலுப்படுத்த பிடிபிகே நிதியிலிருந்து 50 மில்லியன் ரிங்கிட்  ஒதுக்கீடு – அன்வார் அறிவிப்பு

டிவிஇடி 2.0 திட்டத்தை மேலும் வலுப்படுத்த பிடிபிகே நிதியிலிருந்து 50 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு – அன்வார் அறிவிப்பு

டெலிவரி பணியாளர் மீது சூப் ஊற்றப்பட்ட சம்பவம்: சம்பந்தப்பட்ட பணியாளர் இடைநீக்கம் செய்யப்பட்டார்

டெலிவரி பணியாளர் மீது சூப் ஊற்றப்பட்ட சம்பவம்: சம்பந்தப்பட்ட பணியாளர் இடைநீக்கம் செய்யப்பட்டார்

விடுமுறை நாட்களில் தாய்லாந்தில் குவிந்த 3 லட்சம் மலேசியர்கள் - சுற்றுலாத் துறைக்கு மில்லியன் கணக்கில் வருவாய்

விடுமுறை நாட்களில் தாய்லாந்தில் குவிந்த 3 லட்சம் மலேசியர்கள் - சுற்றுலாத் துறைக்கு மில்லியன் கணக்கில் வருவாய்

திரங்காணு அருகே கோர விபத்து: பெண்ணின் கால் துண்டானது

திரங்காணு அருகே கோர விபத்து: பெண்ணின் கால் துண்டானது

ஜோகூர், நெகிரி செம்பிலான் தேர்தலுக்குப் பிறகே மலாக்கா மாநிலத் தேர்தல் - முதலைமைச்சர் அப் ரவூப் யுசோஹ் திட்டவட்டம்

ஜோகூர், நெகிரி செம்பிலான் தேர்தலுக்குப் பிறகே மலாக்கா மாநிலத் தேர்தல் - முதலைமைச்சர் அப் ரவூப் யுசோஹ் திட்டவட்டம்

மஞ்சோங்கில் நடந்த ஆயுதக் கொள்ளை - மூன்று வெளிநாட்டினருக்கு போலீஸ் வலைவீச்சு

மஞ்சோங்கில் நடந்த ஆயுதக் கொள்ளை - மூன்று வெளிநாட்டினருக்கு போலீஸ் வலைவீச்சு