பினாங்கு மாநிலத்தில், பக்காத்தான் ஹராப்பானின் நல்லாட்சியினால், வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் அக்கூட்டணி மலாய்க்காரர்களின் பெருவாரியான ஆதரவை பெறும் என்று பினாங்கு துணை முதல்வர் டாக்டர் பி. ராமசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பினாங்கு மாநிலத்தில் மலாய்க்காரர்கள் பெரும்பான்மையினராக இருக்கின்ற தொகுதிகளில் பெரிக்காத்தான் நேஷனல் எளிதாக வெற்றிப்பெறும் என்று அக்கூட்டணி கூறுவது ஒரு தவறான கண்ணோட்டமாகும் என்று ராமசாமி குறிப்பிட்டார்.
அதே வேளையில், பக்காத்தான் ஹராப்பானின் நல்லாட்சியினால், மலாய்க்காரர்களின் ஆதரவு பெருகிவருகிறது என்பதுதான் நடப்பு உண்மையாகும் என்று டாக்டர் ராமசாமி விளக்கினார்.

தற்போதைய செய்திகள்
பினாங்கில் பக்காத்தான் ஹராப்பானின் நல்லாட்சி மலாய்க்காரர்களின் மனங்களை வென்றெடுக்கும்
Related News

ஜித்ரா டோல் சாவடி விபத்து: இளம் ஜோடியின் சொந்த ஊர் பயணம் சோகத்தில் முடிந்தது

மலாய் மொழியை ஏற்காதவர்கள் மலேசியாவில் வசிக்க வேண்டாம் - மாமன்னர் சுல்தான் இப்ராஹிம் அதிரடி

நஜிப் ரசாக் - தோம்மி தோமஸ் இடையிலான அவதூறு வழக்கு சமரசத்தில் முடிந்தது

ஸ்ரீ பத்ரகாளியம்மன் ஆலயத்திற்கு புதிய தளம் தயார்: சமய நல்லிணக்கத்தைப் பேண அரசாங்கம் உறுதி

ரேபிட் ஆன்-டிமாண்ட் (Rapid On-Demand ) வேன் சேவைக்கான புதிய கட்டண முறை அறிவிக்கப்பட்டுள்ளது


