பினாங்கு மாநிலத்தில், பக்காத்தான் ஹராப்பானின் நல்லாட்சியினால், வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் அக்கூட்டணி மலாய்க்காரர்களின் பெருவாரியான ஆதரவை பெறும் என்று பினாங்கு துணை முதல்வர் டாக்டர் பி. ராமசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பினாங்கு மாநிலத்தில் மலாய்க்காரர்கள் பெரும்பான்மையினராக இருக்கின்ற தொகுதிகளில் பெரிக்காத்தான் நேஷனல் எளிதாக வெற்றிப்பெறும் என்று அக்கூட்டணி கூறுவது ஒரு தவறான கண்ணோட்டமாகும் என்று ராமசாமி குறிப்பிட்டார்.
அதே வேளையில், பக்காத்தான் ஹராப்பானின் நல்லாட்சியினால், மலாய்க்காரர்களின் ஆதரவு பெருகிவருகிறது என்பதுதான் நடப்பு உண்மையாகும் என்று டாக்டர் ராமசாமி விளக்கினார்.

தற்போதைய செய்திகள்
பினாங்கில் பக்காத்தான் ஹராப்பானின் நல்லாட்சி மலாய்க்காரர்களின் மனங்களை வென்றெடுக்கும்
Related News

இன்னும் வேறு என்ன செய்யச் சொல்கிறீர்கள்? பிரதமர் அன்வார் கேள்வி

தமிழ்ப்பள்ளிகளில் திருவள்ளுவர் சிலையை அகற்ற உத்தரவிடப்பட்டதா? ஜோகூர் கல்வி இலாகா மறுப்பு

கம்போங் ஜாவா வீடுகள் உடைக்கப்பட்ட நடவடிக்கை சுமூகமாக நடைபெற்றது

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பொது அடிப்படை கட்டமைப்பு வசதிகளை சீர்படுத்த 500 மில்லியன் ரிங்கிட் நிதி ஒதுக்கீடு: பிரதமர் அறிவிப்பு

கரைபுரண்டோடிய வெள்ளத்தில் நீந்தி வந்த மாணவன் பாதுகாப்பாக உள்ளான்


