பினாங்கு மாநிலத்தில், பக்காத்தான் ஹராப்பானின் நல்லாட்சியினால், வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் அக்கூட்டணி மலாய்க்காரர்களின் பெருவாரியான ஆதரவை பெறும் என்று பினாங்கு துணை முதல்வர் டாக்டர் பி. ராமசாமி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பினாங்கு மாநிலத்தில் மலாய்க்காரர்கள் பெரும்பான்மையினராக இருக்கின்ற தொகுதிகளில் பெரிக்காத்தான் நேஷனல் எளிதாக வெற்றிப்பெறும் என்று அக்கூட்டணி கூறுவது ஒரு தவறான கண்ணோட்டமாகும் என்று ராமசாமி குறிப்பிட்டார்.
அதே வேளையில், பக்காத்தான் ஹராப்பானின் நல்லாட்சியினால், மலாய்க்காரர்களின் ஆதரவு பெருகிவருகிறது என்பதுதான் நடப்பு உண்மையாகும் என்று டாக்டர் ராமசாமி விளக்கினார்.

தற்போதைய செய்திகள்
பினாங்கில் பக்காத்தான் ஹராப்பானின் நல்லாட்சி மலாய்க்காரர்களின் மனங்களை வென்றெடுக்கும்
Related News

குடியுரிமை பெற்றிருப்பது மட்டுமே ஒருவரின் தேசிய அடையாளத்தை நிரூபிக்காது: ஜசெகவின் 'Anak Malaysia' கருத்திற்கு பாஸ் கடும் விமர்சனம்

அரசாங்கம் மாறினால் சிபு பாலத் திட்டம் பாதிக்கப்படும் – சரவாக் முதல்வர் எச்சரிக்கைநான்

அமலாக்க அதிகாரி மீது தாக்குதல்: ஈப்போ மாநகராட்சி கடும் கண்டனம்

கங்காரில் மூட்டைக்குள் மனித எலும்புக்கூடு கண்டெடுப்பு

சபாவில் வெள்ளம்: 5,500-க்கும் மேற்பட்ட வீடுகள், வணிக வளாகங்களில் குடிநீர் விநியோகம் பாதிப்பு


