Mar 13, 2026
Thisaigal NewsYouTube
பேராவில் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல்
தற்போதைய செய்திகள்

பேராவில் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல்

Share:

கடந்த டிசம்பர் 2021 தொடங்கி பேராவில் மொத்தம் 27 புதிய வகை ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் சம்பாங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இது குறித்து தகவல் அளித்த மாநில மனித வளம், சுகாதாரம், இந்தியர் நல விவகாரங்களுக்கான ஆட்சிக் குழு உறுப்பினர் சிவநேசன் குறிப்பிடுகயில், கட்டுப் பன்றிகளியின் வாயிலாக 9 சம்பவங்களும் பண்ணைகளில் இருந்து 18 சம்பவங்களும் பரவி இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

இது வரையில் இந்த நோய்க்கானத் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட வில்லை. எனவே, பாதுகாப்பு காரணமாக, இத்தொற்று மேலும் பரவாமல் இருக்க பாதிக்கப்பட்ட பண்ணைகளில் வளர்க்கப்படும் பன்றிகளை முற்றாய் அழித்து கிருமி நாசிணியைத் தெளிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டதாக சிவநேசன் கூறினார்.

Related News

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட சிறுவர்களுக்காக 2,200 கி.மீ ஓடும் 66 வயது முதியவர்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்

கெமாமானில் பட்டாசு கிடங்கு தீப்பற்றி எரிந்து நாசம்

காவற்படை வாகனத்தை மோதிவிட்டு 10 கி.மீ தூரம் தப்பியோடிய நபர் கைது

காவற்படை வாகனத்தை மோதிவிட்டு 10 கி.மீ தூரம் தப்பியோடிய நபர் கைது

அல்-அக்ஸா பள்ளிவாசலை மூடும் இஸ்ரேலின் நடவடிக்கைக்கு மலேசியா கடும் கண்டனம் / பாலஸ்தீனர்களுக்கு எதிரான கொடூரச் செயல் என விமர்சித்தது

அல்-அக்ஸா பள்ளிவாசலை மூடும் இஸ்ரேலின் நடவடிக்கைக்கு மலேசியா கடும் கண்டனம் / பாலஸ்தீனர்களுக்கு எதிரான கொடூரச் செயல் என விமர்சித்தது

புக்கிட் காயு ஹித்தாம் துப்பாக்கிச் சூடு சம்பவம்: பொது செயல்பாட்டுப் படை அதிகாரி கைது

புக்கிட் காயு ஹித்தாம் துப்பாக்கிச் சூடு சம்பவம்: பொது செயல்பாட்டுப் படை அதிகாரி கைது

மேற்கு சவுதியிலிருந்த மலேசியர்கள் அனைவரும் மீட்கப்பட்டனர் – தூதரகம் அறிவிப்பு

மேற்கு சவுதியிலிருந்த மலேசியர்கள் அனைவரும் மீட்கப்பட்டனர் – தூதரகம் அறிவிப்பு