Aug 2, 2026
Thisaigal NewsYouTube
பேராவில் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல்
தற்போதைய செய்திகள்

பேராவில் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல்

Share:

கடந்த டிசம்பர் 2021 தொடங்கி பேராவில் மொத்தம் 27 புதிய வகை ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் சம்பாங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இது குறித்து தகவல் அளித்த மாநில மனித வளம், சுகாதாரம், இந்தியர் நல விவகாரங்களுக்கான ஆட்சிக் குழு உறுப்பினர் சிவநேசன் குறிப்பிடுகயில், கட்டுப் பன்றிகளியின் வாயிலாக 9 சம்பவங்களும் பண்ணைகளில் இருந்து 18 சம்பவங்களும் பரவி இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

இது வரையில் இந்த நோய்க்கானத் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட வில்லை. எனவே, பாதுகாப்பு காரணமாக, இத்தொற்று மேலும் பரவாமல் இருக்க பாதிக்கப்பட்ட பண்ணைகளில் வளர்க்கப்படும் பன்றிகளை முற்றாய் அழித்து கிருமி நாசிணியைத் தெளிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டதாக சிவநேசன் கூறினார்.

Related News

சுங்கை பூலோவில் 11 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல்: வெளிநாட்டவருக்கு போலீஸ் வலைவீச்சு

சுங்கை பூலோவில் 11 வயது சிறுமியிடம் பாலியல் சீண்டல்: வெளிநாட்டவருக்கு போலீஸ் வலைவீச்சு

Rocky உயிரிழந்த விவகாரம்: சந்தேக நபர், சாட்சிகளிடம் வாக்குமூலம் பதிவு

Rocky உயிரிழந்த விவகாரம்: சந்தேக நபர், சாட்சிகளிடம் வாக்குமூலம் பதிவு

16 வயது இந்தியப் பெண் சாந்தினி காணாமல் போயுள்ளார்: சுங்கை பூலோ போலீஸ் தகவல்

16 வயது இந்தியப் பெண் சாந்தினி காணாமல் போயுள்ளார்: சுங்கை பூலோ போலீஸ் தகவல்

ஜார்ஜ் டவுனில் பரபரப்பு: பழுது பார்க்கும் பணியின் போது கட்டடக் கூரை இடிந்து விழுந்து விபத்து

ஜார்ஜ் டவுனில் பரபரப்பு: பழுது பார்க்கும் பணியின் போது கட்டடக் கூரை இடிந்து விழுந்து விபத்து

சுங்கை பூலோ அருகே பயங்கரம்: கன்டெய்னர் லாரி விபத்தில் இடிபாடுகளுக்குள் சிக்கிய ஓட்டுநர் மீட்பு

சுங்கை பூலோ அருகே பயங்கரம்: கன்டெய்னர் லாரி விபத்தில் இடிபாடுகளுக்குள் சிக்கிய ஓட்டுநர் மீட்பு

அரசு நிலங்களை சட்டவிரோத ஆக்கிரமிப்பிலிருந்து பாதுகாக்க வேண்டும்: பகாங் சுல்தான் அதிரடி உத்தரவு

அரசு நிலங்களை சட்டவிரோத ஆக்கிரமிப்பிலிருந்து பாதுகாக்க வேண்டும்: பகாங் சுல்தான் அதிரடி உத்தரவு