Aug 9, 2026
Thisaigal NewsYouTube
சபூரா நிறுவனத்திற்கு எதிராக விசாரணை அறிக்கை திறக்கப்பட்டது
தற்போதைய செய்திகள்

சபூரா நிறுவனத்திற்கு எதிராக விசாரணை அறிக்கை திறக்கப்பட்டது

Share:

கோலாலம்பூர், மார்ச்.14-

நாட்டின் முன்னணி எரிசக்தி நிறுவனமான சபூரா எனர்ஜி பெர்ஹாட்டில் நிகழ்ந்து இருப்பதாகக் கூறப்படும் மிகப் பெரிய ஊழல் தொடர்பில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் இன்று இரண்டு விசாரணை அறிக்கைகளைத் திறந்துள்ளது.

அந்த நிறுவனத்தின் 2023 ஆம் ஆண்டு நிதி அறிக்கை மற்றும் பண கோரல்கள் தொடர்பில் விசாரணை அறிக்கை திறக்கப்பட்டுள்ளதாக எஸ்பிஆர்எம் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சம்பந்தப்பட்ட நிறுவனம் தற்போது 110 கோடி ரிங்கிட் கடனை எதிர்நோக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. இது போன்ற நிறுவனங்களில் நிகழ்ந்துள்ள முறைகேடுகள் குறித்து விசாரணை செய்யப்பட வேண்டுமே தவிர அவற்றை மீட்சிப் பெற காப்பாற்றும் நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

Related News

சிங்கப்பூர் தேசிய தினம்:  மலேசிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பு வாழ்த்து

சிங்கப்பூர் தேசிய தினம்: மலேசிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பு வாழ்த்து

சிலாங்கூர் வளர்ச்சித் திட்டமான ஆர்எஸ்2-ஐ செயல்படுத்த 33.31 பில்லியன் தேவை - மந்திரி பெசார் அமிருடின் விளக்கம்

சிலாங்கூர் வளர்ச்சித் திட்டமான ஆர்எஸ்2-ஐ செயல்படுத்த 33.31 பில்லியன் தேவை - மந்திரி பெசார் அமிருடின் விளக்கம்

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இரண்டாவது வேலை வாய்ப்புகள் – தனியார் துறைக்கு வான் அஸிஸா அழைப்பு

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இரண்டாவது வேலை வாய்ப்புகள் – தனியார் துறைக்கு வான் அஸிஸா அழைப்பு

விமானப் பணியாளர்கள் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே பணிக்கு வர வேண்டும் - அமைச்சர் தியோங் கிங் சிங் வலியுறுத்து

விமானப் பணியாளர்கள் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே பணிக்கு வர வேண்டும் - அமைச்சர் தியோங் கிங் சிங் வலியுறுத்து