May 28, 2026
Thisaigal NewsYouTube
சபூரா நிறுவனத்திற்கு எதிராக விசாரணை அறிக்கை திறக்கப்பட்டது
தற்போதைய செய்திகள்

சபூரா நிறுவனத்திற்கு எதிராக விசாரணை அறிக்கை திறக்கப்பட்டது

Share:

கோலாலம்பூர், மார்ச்.14-

நாட்டின் முன்னணி எரிசக்தி நிறுவனமான சபூரா எனர்ஜி பெர்ஹாட்டில் நிகழ்ந்து இருப்பதாகக் கூறப்படும் மிகப் பெரிய ஊழல் தொடர்பில் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்பிஆர்எம் இன்று இரண்டு விசாரணை அறிக்கைகளைத் திறந்துள்ளது.

அந்த நிறுவனத்தின் 2023 ஆம் ஆண்டு நிதி அறிக்கை மற்றும் பண கோரல்கள் தொடர்பில் விசாரணை அறிக்கை திறக்கப்பட்டுள்ளதாக எஸ்பிஆர்எம் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

சம்பந்தப்பட்ட நிறுவனம் தற்போது 110 கோடி ரிங்கிட் கடனை எதிர்நோக்கியுள்ளதாகக் கூறப்படுகிறது. இது போன்ற நிறுவனங்களில் நிகழ்ந்துள்ள முறைகேடுகள் குறித்து விசாரணை செய்யப்பட வேண்டுமே தவிர அவற்றை மீட்சிப் பெற காப்பாற்றும் நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

Related News

மாணவர்களின்  பாதுகாப்பு மற்றும் பாலியல் குற்றச்சாட்டுகளில் எந்த சமரசமும் செய்யப்படாது  / முகநூல் சர்ச்சைக்கு மாரா தலைவர் விளக்கம்

மாணவர்களின் பாதுகாப்பு மற்றும் பாலியல் குற்றச்சாட்டுகளில் எந்த சமரசமும் செய்யப்படாது / முகநூல் சர்ச்சைக்கு மாரா தலைவர் விளக்கம்

ஜோ லோவின் உதவியாளருக்காக வாங்கப்பட்ட நியூயார்க் ஆடம்பரக் குடியிருப்பு: பறிமுதல் செய்ய அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு

ஜோ லோவின் உதவியாளருக்காக வாங்கப்பட்ட நியூயார்க் ஆடம்பரக் குடியிருப்பு: பறிமுதல் செய்ய அமெரிக்க நீதிமன்றம் உத்தரவு

சர்ச்சையில் புக்கிட் ஜாலில் தேசிய விளையாட்டு அரங்கம் – மேம்பாட்டுப் பணிகள் டெண்டர் தொடர்பாக ஊழல் புகார்

சர்ச்சையில் புக்கிட் ஜாலில் தேசிய விளையாட்டு அரங்கம் – மேம்பாட்டுப் பணிகள் டெண்டர் தொடர்பாக ஊழல் புகார்

சான் சோவ் லின் அருகே ரயில் புரண்டதால்  அம்பாங்-ஸ்ரீ பெட்டாலிங் ரயில் சேவை பாதிப்பு

சான் சோவ் லின் அருகே ரயில் புரண்டதால் அம்பாங்-ஸ்ரீ பெட்டாலிங் ரயில் சேவை பாதிப்பு

ஹஜ்ஜூ பெருநாள் விடுமுறை: நாடெங்கிலும் 1225 சாலை விபத்துகள் பதிவு - 23 பேர் உயிரிழப்பு

ஹஜ்ஜூ பெருநாள் விடுமுறை: நாடெங்கிலும் 1225 சாலை விபத்துகள் பதிவு - 23 பேர் உயிரிழப்பு

குனுங் பத்து புத்தேவில் மாயமான 49 வயது பெண்: ஹெலிகாப்டர் மூலம் தேடும் பணிகள் தீவிரம்

குனுங் பத்து புத்தேவில் மாயமான 49 வயது பெண்: ஹெலிகாப்டர் மூலம் தேடும் பணிகள் தீவிரம்