Aug 9, 2026
Thisaigal NewsYouTube
சிங்கப்பூர் தேசிய தினம்:  மலேசிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பு வாழ்த்து
தற்போதைய செய்திகள்

சிங்கப்பூர் தேசிய தினம்: மலேசிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பு வாழ்த்து

Share:

இன்று ஆகஸ்ட் 9-ஆம் தேதி, சிங்கப்பூரின் 61-ஆவது தேசிய தினத்தையொட்டி, மலேசியாவின் பங்குனான் சுல்தான் இஸ்கண்டார் சுங்கம், குடிநுழைவு மற்றும் தனிமைப்படுத்தல் வளாகத்தில் செயல்படும் மலேசிய எல்லைக் கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு முகமையான ஏகேபிஎஸ், உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் உள்ள சிங்கப்பூர் அதிகாரிகளுக்கு தேசிய தின வாழ்த்து தெரிவித்தது.

இது குறித்து தமது அதிகாரப்பூர்வ முகநூல் பதிவில், மலேசியா–சிங்கப்பூர் எல்லையில் இரு தரப்பினரும் தினசரி இணைந்து பணியாற்றி வருவதைச் சுட்டிக் காட்டிய ஏகேபிஎஸ், எல்லை வழியாக பயணிக்கும் மக்களின் சீரான போக்குவரத்தை உறுதி செய்தல், எல்லைப் பாதுகாப்பை வலுப்படுத்துதல் மற்றும் சமூகங்களுக்கு தொழில்முறை முறையில் சேவை செய்தல் ஆகியவற்றில் இரு தரப்பினருக்கும் பொதுவான பொறுப்பு இருப்பதாகக் குறிப்பிட்டுள்ளது.

மேலும், நம்பிக்கை, குழுப்பணி, பரஸ்பர மரியாதை மற்றும் பொதுவான நோக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் மலேசியா–சிங்கப்பூர் கூட்டுறவு தொடர்ந்து வலுப் பெற வேண்டும் என்றும் ஏகேபிஎஸ் வாழ்த்து தெரிவித்துள்ளது.

Related News

சிலாங்கூர் வளர்ச்சித் திட்டமான ஆர்எஸ்2-ஐ செயல்படுத்த 33.31 பில்லியன் தேவை - மந்திரி பெசார் அமிருடின் விளக்கம்

சிலாங்கூர் வளர்ச்சித் திட்டமான ஆர்எஸ்2-ஐ செயல்படுத்த 33.31 பில்லியன் தேவை - மந்திரி பெசார் அமிருடின் விளக்கம்

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இரண்டாவது வேலை வாய்ப்புகள் – தனியார் துறைக்கு வான் அஸிஸா அழைப்பு

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இரண்டாவது வேலை வாய்ப்புகள் – தனியார் துறைக்கு வான் அஸிஸா அழைப்பு

விமானப் பணியாளர்கள் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே பணிக்கு வர வேண்டும் - அமைச்சர் தியோங் கிங் சிங் வலியுறுத்து

விமானப் பணியாளர்கள் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே பணிக்கு வர வேண்டும் - அமைச்சர் தியோங் கிங் சிங் வலியுறுத்து

4,000-க்கும் மேற்பட்ட மியன்மார் நாட்டவர்களின் அகதி அந்தஸ்தை உறுதி செய்ய விசாரணை - உள்துறை அமைச்சர் தகவல்

4,000-க்கும் மேற்பட்ட மியன்மார் நாட்டவர்களின் அகதி அந்தஸ்தை உறுதி செய்ய விசாரணை - உள்துறை அமைச்சர் தகவல்