Aug 9, 2026
Thisaigal NewsYouTube
ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது
தற்போதைய செய்திகள்

ஜோகூர் பொழுதுபோக்கு மையங்களில் அதிரடிச் சோதனை - 'விருந்தினர் தொடர்பு அதிகாரிகள்' உட்பட 222 பேர் கைது

Share:

ஜோகூர் மாநிலத்தில் இன்று அதிகாலை 12 பொழுதுபோக்கு மையங்களில் நடத்தப்பட்ட அதிரடி சோதனையில் 209 வெளிநாட்டு பெண்கள் உட்பட 222 பேர் கைது செய்யப்பட்டனர்.

‘ஓப்ஸ் நோடா’ நடவடிக்கையின் கீழ் நடத்தப்பட்ட இந்தச் சோதனையில், கைது செய்யப்பட்ட வெளிநாட்டு பெண்கள் 19 முதல் 40 வயதுக்குட்பட்டவர்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

அவர்களில் வியட்நாம், தாய்லாந்து, லாவோஸ், இந்தோனேசியா, மியன்மார், பிலிப்பைன்ஸ் எனப் பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அந்த பொழுதுபோக்கு மையங்களின் 13 நிர்வாகிகளும் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட போதைப்பொருள் பரிசோதனையில் 44 பேர் போதைப் பொருள் பயன்படுத்தியிருப்பது உறுதியாகியுள்ளது.

மேலும், 7 பேருக்கு ஏற்கனவே குற்றவியல் மற்றும் போதைப்பொருள் தொடர்பான வழக்குகள் இருப்பதும் கண்டறியப்பட்டுள்ளதாக ஜோகூர் மாநில போலீஸ் தலைவர் அப்துல் ரஹமான் அர்சாட் தெரிவித்துள்ளார்.

Related News

சிங்கப்பூர் தேசிய தினம்:  மலேசிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பு வாழ்த்து

சிங்கப்பூர் தேசிய தினம்: மலேசிய எல்லைப் பாதுகாப்பு அமைப்பு வாழ்த்து

சிலாங்கூர் வளர்ச்சித் திட்டமான ஆர்எஸ்2-ஐ செயல்படுத்த 33.31 பில்லியன் தேவை - மந்திரி பெசார் அமிருடின் விளக்கம்

சிலாங்கூர் வளர்ச்சித் திட்டமான ஆர்எஸ்2-ஐ செயல்படுத்த 33.31 பில்லியன் தேவை - மந்திரி பெசார் அமிருடின் விளக்கம்

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்

போர்டிக்சனில் நாய் குட்டி வாகனத்தால் இருமுறை மோதப்பட்ட சம்பவம்: கால்நடைத் துறைக்கு விசாரணை மாற்றம்

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இரண்டாவது வேலை வாய்ப்புகள் – தனியார் துறைக்கு வான் அஸிஸா அழைப்பு

முன்னாள் ராணுவ வீரர்களுக்கு இரண்டாவது வேலை வாய்ப்புகள் – தனியார் துறைக்கு வான் அஸிஸா அழைப்பு

விமானப் பணியாளர்கள் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே பணிக்கு வர வேண்டும் - அமைச்சர் தியோங் கிங் சிங் வலியுறுத்து

விமானப் பணியாளர்கள் 2 மணி நேரத்திற்கு முன்னதாகவே பணிக்கு வர வேண்டும் - அமைச்சர் தியோங் கிங் சிங் வலியுறுத்து

4,000-க்கும் மேற்பட்ட மியன்மார் நாட்டவர்களின் அகதி அந்தஸ்தை உறுதி செய்ய விசாரணை - உள்துறை அமைச்சர் தகவல்

4,000-க்கும் மேற்பட்ட மியன்மார் நாட்டவர்களின் அகதி அந்தஸ்தை உறுதி செய்ய விசாரணை - உள்துறை அமைச்சர் தகவல்